Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “சந்நதம்” – வே.சுகந்தி
ஆசிரியரின் எழுத்தை முதல் முறையாக வாசிக்கிறேன். நமக்கு மிகவும் நெருக்கமான உறவுகளைப் பற்றி உரையாடுவது போலவும் அவர்களைப்பற்றி நமக்கு நாமே புதிதாக அறிந்துக் கொள்வதுப் போலவும் அழகான ஒரு கட்டமைப்பு இச்சிறுகதைகள். பொதுவாகவே பெண் மனங்களை ஊடுறுவிய…