Posted inArticle
தத்துவராயர் அடிச்சுவட்டில் ஒரு பயணம் – தமிழ்நாட்டின் வேதாந்த மூலகர்த்தர்: ரெங்கையா முருகன்
மனோன்மணியம் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் குறித்து தமிழகத்திற்கு பெரிய அறிமுகம் தேவையில்லை.அவரது குரு கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள். சுந்தரம் பிள்ளைக்கு சைவ அனுபூதி நெறியை உணர்த்தியவர்.சுந்தரம்பிள்ளையின் பரமாத்துவித சைவஒருமை நெறிக்கு வித்திட்ட கோடகநல்லூர் சுந்தரம் பிள்ளை தத்துவராயர் ஞானவழிப் பரம்பரையைச் சேர்ந்தவர்.…