வேடந்தாங்கல் எல்லைகுறைப்பு சர்ச்சைகள் – ப.தனஞ்ஜெயன்

வேடந்தாங்கல் எல்லைகுறைப்பு சர்ச்சைகள் – ப.தனஞ்ஜெயன்

இந்தியாவில் புகழ்பெற்ற சரணாலயங்களில் ஒன்றான வேடந்தாங்கலின் மொத்தப் பரப்பளவை சுருக்கப் போவதாக சர்ச்சைகள் நாளுக்கு நாள் கிளம்புகின்றன.1936 -ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வேடந்தாங்கல் தான் இந்தியாவிலே பறவைகளுக்கென அறிவிக்கப்பட்ட முதல் சரணாலயமாகும். மனிதன் ஒரு பக்கம் மானுட விடுதலையை…
பல்லுயிர் பெருக்கத்துக்கு ‘பாம்’ வைக்க சதி..! – சி.ஸ்ரீராமுலு

பல்லுயிர் பெருக்கத்துக்கு ‘பாம்’ வைக்க சதி..! – சி.ஸ்ரீராமுலு

  பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய அங்கம் பறவைகளும் பறவைகள் வாழும் இடங்களும் தான். பறவைகள் ஒன்று சேரும் அல்லது ஒன்று கூடும் இடங்களை பறவைகளுக்காக ஒதுக்கி வைப்பது பல்லுயிர் பெருக்கத்திற்கும், மனித குலத்திற்கும் நாம் செய்யும் உதவியாகும். பறவைகளுக்கென்று எத்தனை பேர்…