நூல் அறிமுகம்: பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை – அன்பூ

நூல் அறிமுகம்: பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை – அன்பூ

நூல்: பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை ஆசிரியர்: திரு. வீரசோழன் க.சோ. திருமாவளவன் வெளியீடு: படைப்பு பதிப்பகம் பக்கம்: 110 விலை: 100 உண்மைக்கு அருகில் அழைத்துச் செல்லும் எதுவும் மனதோடு பச்செக்கென்று ஒட்டிக்கொள்ளும். அப்படித்தான் ஒட்டிக்கொள்கிறது இந்த பேச்சியம்மாளின் சோளக்காட்டு பொம்மையும்.…
வீரசோழன்.க.சோ. திருமாவளவன் கவிதைகள்

வீரசோழன்.க.சோ. திருமாவளவன் கவிதைகள்

காலத்தின் எச்சம் .................................... வெய்யில் தாழ்ந்த பூமிப்பொழுதின் பறவைகள் அடையும் கூடுகளில் ஔிந்திருக்கிறது காலத்தின் எச்சம் கிராமம் துறந்து நகரமடைந்து பொன்னீற்கால புதையலில் தொலைத்துவிட்டு மிஷின் வாழ்வை கணிணியில் ஏற்றுகிறது துருப்பிடித்த காலத்தின் கைகள் வறண்ட பூமியெங்கும் விளம்பர பதாகைகள் விளைச்சலில்லா…
நூல் அறிமுகம்: எழுத்தாளர் அஜயன் பாலாவின் “கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி” – வீரசோழன்.க.சாே. திருமாவளவன்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் அஜயன் பாலாவின் “கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி” – வீரசோழன்.க.சாே. திருமாவளவன்

அஜயன் பாலா -------------------------- எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் , வசனகர்த்தா, மற்றும் திரைப்பட நடிகர். மயில்வாகனன்” எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். “பை சைக்கிள் தீவ்ஸ்” எனும் திரைக்கதையையும், “மார்லன் பிராண்டோ”வையும் மொழிமாற்றம் செய்துள்ளார். இவர் எழுதிய “உலக சினிமா…
நூல் அறிமுகம்: ஆரூர் தமிழ்நாடனின் “காற்றின் புழுக்கம்” – வீரசோழன்.க.சாே.திருமாவளவன்

நூல் அறிமுகம்: ஆரூர் தமிழ்நாடனின் “காற்றின் புழுக்கம்” – வீரசோழன்.க.சாே.திருமாவளவன்

நூல் - காற்றின் புழுக்கம் ஆசிரியர் - ஆரூர் தமிழ்நாடன் வெளியீடு - பேசும் புதிய சக்தி பதிப்பகம். 🌷 ஆரூர் தமிழ்நாடன் -------------------------------- தனது 19 ம் வயதில் கலைஞர் மு.கருணாநிதிக்கு வெண்பா எழுதியவர். மூன்று உலகத் தமிழ் மாநாட்டுகளில்…
நூல் அறிமுகம்: பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் “ஆனந்த யாழ்” – வீரசோழன். க.சாே.திருமாவளவன்

நூல் அறிமுகம்: பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் “ஆனந்த யாழ்” – வீரசோழன். க.சாே.திருமாவளவன்

நா.முத்துக்குமார் ----------------------------- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர். நான்கு வயதில் தாயை இழந்தவர்.சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டவர். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தவர். இயக்குனர் சீமானின் வீர நடை…
நூல் அறிமுகம்: “கோட்டையின் கதை” – வீரசோழன்.க.சோ. திருமாவளவன்

நூல் அறிமுகம்: “கோட்டையின் கதை” – வீரசோழன்.க.சோ. திருமாவளவன்

அலுவலகம் செல்லும்போதும், கடற்கரைக்குச் செல்லும்போதும், பேருந்துகளில் ஜன்னலோரம் உட்கார்ந்து ஆ.... வென ஆச்சர்யமாய் பார்க்கும் தமிழக சட்டமன்றத்தின் வெள்ளை மாளிகையான "செயின்ட் ஜார்ஜ் கோட்டை" பற்றியதுதான்..... வரலாற்றுப் புகழ் பெற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பற்றிய பெருமைகளை விளக்கும் நூல் தான்......…
நூல் அறிமுகம்: “யாசகம்” – வீரசோழன்.க.சாே.திருமாவளவன்.

நூல் அறிமுகம்: “யாசகம்” – வீரசோழன்.க.சாே.திருமாவளவன்.

யாசகம்...! ----------------- திருநவேலியில் வழக்குரைஞராக இருபத்தியேழு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவருபவர். ஏழை எளியோருக்கும் நீதியின் பால் வாதாடும் நல்லொழுக்க சீலர் சீனியர் திரு.எம்.எம்.தீன் சார் அவர்கள்...! வழக்கறிஞராய் பணியாற்றிக்கொண்டே எழுத்தை மூச்சாக்கியவர். எழுத்தோடு உலாவரும் கதை உற்சவர். யாசகம் எனும் நாவல்…