வீரம் விளைந்தது நாவல் மதிப்புரை, Veeram Vilainthathu Novel Review By S.Veeramani, Bharathi Puthakalayam, ச.வீரமணி, எஸ்.ராமகிருஷ்ணன் - https://bookday.in/

வீரம் விளைந்தது நாவல் மதிப்புரை

நூலின் பெயர்: வீரம் விளைந்தது எழுதியவர்: நிக்கொலாய் ஓஸ்திரோவ்ஸ்க்கிய் தமிழில்: எஸ். ராமகிருஷ்ணன் விலை:510 நூலினை பெற: thamizhbooks அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே! மல்ட்டிபிள் மைலோமா (Multiple Myeloma) என்னும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு, அதற்கெதிரான போராட்டத்தில் உருக்குபோன்று நின்று வெற்றி பெற…
வீரம் விளைந்தது-புத்தகத்திலிருந்து சில நிகழ்வுகள்–பாவெல் versus பாய்லோ | ச.வீரமணி

வீரம் விளைந்தது-புத்தகத்திலிருந்து சில நிகழ்வுகள்–பாவெல் versus பாய்லோ | ச.வீரமணி

வீரம் விளைந்தது (தொடர்ச்சி) பாவெல் versus பாய்லோ (தோழர் பாவெல் கர்ச்சாகின், கம்யூனிச ஒழுக்கநெறியைக் கறாராகக் கடைப்பிடிப்பவன். குறிப்பாக, பெண் தோழர்களைப் பாலியல்ரீதியாக ஏமாற்றும் நபர்களை, கம்யூனிஸ்ட் என்று அங்கீகரிக்க அவன் மனம் இடம் தராது. அவர்களுக்கு எதிராக, எவ்விதமான சமரசமுமின்றி…
வீரம் விளைந்தது (புத்தகத்திலிருந்து சில நிகழ்வுகள்) | ரீத்தாவும் பாவெலும்  |  ச.வீரமணி

வீரம் விளைந்தது (புத்தகத்திலிருந்து சில நிகழ்வுகள்) | ரீத்தாவும் பாவெலும்  | ச.வீரமணி

அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே! மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த என்னை, பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் பக்கம் தள்ளியதில் சோவியத் யூனியனிலிருந்து வெளிவந்த நாவல்கள், கதைகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதிலும் குறிப்பாகச் சொல்லப் போனால் மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’, நிகோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கியின்…
புத்தக அறிமுகம்: எழுத்தாளர் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கின்யின் “வீரம் விளைந்தது” – பா.அசோக்குமார்

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கின்யின் “வீரம் விளைந்தது” – பா.அசோக்குமார்

பலதரப்பட்ட வாசகர்களின் பாராட்டுகளை வெகுசிறப்பாக பெற்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த இலக்கிய படைப்பு "வீரம் விளைந்தது". புதியதாக இந்நூலை அறிமுகப்படுத்தியதற்கு எதுவும் இல்லை என்றே கருதுகிறேன். எனினும் இந்நூல் என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் அளவிடமுடியாதது. ஓராண்டிற்கு முன்னர் வாங்கிய நூலாக இருந்தபோதிலும்…
நூல் அறிமுகம்: நிக்கோலஸ் ஒஸ்திராவஸ்கியின் வீரம் விளைந்தது (சிறார் பதிப்பு) – தேனி சுந்தர் 

நூல் அறிமுகம்: நிக்கோலஸ் ஒஸ்திராவஸ்கியின் வீரம் விளைந்தது (சிறார் பதிப்பு) – தேனி சுந்தர் 

  பாவல் கர்ச்சாக்கின் ஒரு பனிரெண்டு வயதுச் சிறுவன். தன் குடும்பச் சூழல் காரணமாக ரயில் நிலையத்தில் உள்ள கேண்டீனில் வேலை செய்கிறான்.. சிறுவன் என்பதால் இருக்கின்ற வேலைகளையெல்லாம் அவன் தலையில் சுமர்த்துகின்றனர் உணவகத்தார். ஏற்கனவே தொடர்ந்து 24 மணி நேரம்…