இந்தியாவின் ஊதியச் சட்ட விதிகளில்  உள்ள ஓட்டைகளை  சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருக்கிறது – ச.வீரமணி

இந்தியாவின் ஊதியச் சட்ட விதிகளில் உள்ள ஓட்டைகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருக்கிறது – ச.வீரமணி

புதுதில்லி: மத்திய அரசு, நாட்டில் உள்ள தொழிலாளர் நலச்சட்டங்களை அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஊதியச் சட்ட விதிகள் (Wage Code Rules) என்று கொண்டு வந்திருப்பதில் உள்ள ஓட்டைகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் சுட்டிக்காட்டி இருக்கிறது. மத்திய அரசு இந்தியாவில் புதிய ஊதியச்…
பிரிட்டிஷ் புத்தக நிறுவனம் புளூம்ஸ்பர்ரி வெளியீடான  தில்லி கலவரம் தொடர்பான புத்தகம்  வெளியிடப்படாமலேயே திரும்பப்பெறப்பட்டது – தமிழில்: ச.வீரமணி

பிரிட்டிஷ் புத்தக நிறுவனம் புளூம்ஸ்பர்ரி வெளியீடான தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வெளியிடப்படாமலேயே திரும்பப்பெறப்பட்டது – தமிழில்: ச.வீரமணி

புதுதில்லி: ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்களின் கூற்றுக்களின்படி வெளியாகவிருந்த தில்லி கலவரங்கள் தொடர்பான ‘பிரிட்டிஷ் பப்ளிஷர்ஸ்’ வெளியிட்ட புத்தகம், அது தொடர்பாக கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, புத்தக நிறுவனம் அதனை வெளியிடாமலேயே திரும்பப் பெற்றது. வடகிழக்கு தில்லியில் முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள்…