நூல் அறிமுகம்: பாமயன் எழுதிய *வேளாண்மையின் விடுதலை…!* – ராமசாமி விஸ்வநாதன் TNSF 

நூல் அறிமுகம்: பாமயன் எழுதிய *வேளாண்மையின் விடுதலை…!* – ராமசாமி விஸ்வநாதன் TNSF 

பாமயன் அவர்கள் தொடர்ச்சியாக வேளாண் தொடர்பான ஆழ்ந்த தரவுகளுடன் கூடிய புத்தகங்களை எழுதிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் இந்த கட்டுரை தொகுப்பு மிகவும் காட்டமான கருத்துக்களை, எளிமையாக, தரவுகளுடன் எடுத்துறைகின்றது. வளர்ச்சி (growth) மேம்பாடு (development), நீடித்த மேம்பாடு (sustainable…