Posted inArticle
வைக்கம் முகம்மது பஷீர் (நவீன மலையாள இலக்கியத்தின் பிதாமகன்) – வேலாயுத முத்துக்குமார்
நவீன மலையாள இலக்கியத்தின் பிதாமகன்களில் ஒருவர் என்று வர்ணிக்கப்படுகிறவர் வைக்கம் முகம்மது பஷீர். ஒரு தேர்ந்த மனிதாபிமானி, சுதந்திர போராட்ட வீரர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் என பல்வேறு முகங்களை கொண்டு விளங்கியவர் பஷீர். வழக்காற்றுத் தொடர்பற்ற மொழிநடையினை…