CPIM முதுபெரும் தலைவர் கோ.வீரய்யன் (Ko Veeraiyyan) எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்ட "வெண்மணி தீ" (Venmani Thee Book) - நூல் அறிமுகம்

கோ.வீரய்யன் எழுதிய “வெண்மணி தீ” – நூல் அறிமுகம்

போராடாமல் இங்கு எதுவும் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. என்பது மீண்டும் மீண்டும் நாம் அதை படித்து தெரிந்து கொள்கிறோம். அப்படி தான் இந்த "வெண்மணி தீ," ஆம் இன்று இந்த புத்தகத்தை படித்தேன், என்னவோ தெரியவில்லை வீட்டு வேலைகள் கூட செய்ய…