செப்டம்பர் 25ம் தேதிக்குப் பிறகு இதுவரை ஒலிக்காத, கேட்காத, பகிர்ந்திராத பாடல்களும், திரும்பத் திரும்பக் கேட்டவையுமாக எங்கெங்கோ செல்லும் (என்) எண்ணங்கள், பொன் வண்ணங்கள் எல்லாவற்றிலும் நிலாவே…
Read Moreமகத்தான பாடகர் எஸ் பி பி அவர்கள் நினைவில் கடந்த வாரக் கட்டுரை எழுதி இருக்க, அது வாசகர் வாசிப்பில் அவரவர் நினைவலைகளோடு கலந்து துயரில் ஆழ்த்தியும்,…
Read Moreஏர் முனையின் ஏற்றம் அதைப் பாடுவோம் நாம் பாடுவோம் கொண்டாடுவோம் – எங்கும் இன்மை நீங்கி இன்பம் பொங்கத் தேடுவோம் வழி கூறுவோம் பார் முழுதும் போற்றும்…
Read Moreஇந்த வாரக் கட்டுரை, அற்புதமான பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களது உடல் நலம் விரைந்து குணமாக வேண்டும் என்ற எண்ணற்ற ரசிகர்களது முழுமூச்சான எதிர்பார்ப்புகளோடு தொடங்குகிறது.…
Read Moreஒவ்வொரு வாரமும் ஒவ்வோர் அனுபவம். பத்தாவது கட்டுரை வாசிப்புக்குப் பிறகு அன்பர்கள் பலர் பகிர்ந்து கொண்ட செய்திகளும், பாடல்களும் இசை வாழ்க்கையின் வெவ்வேறு வெளியீடுகள். கம்பன் நினைவுக்கு…
Read Moreதிரும்பிப் பார்ப்பதற்குள் பத்தாவது அத்தியாயம் தொடங்கி விட்டது போல் இருக்கிறது. ஒரு தொழிற்சங்கவாதி, சமூக செயல்பாடுகளில் ஆர்வம் உள்ளவர் என்று தான் உங்களைப் புரிந்து கொண்டிருந்தேன், கலாபூர்வமான…
Read Moreசும்மாக் கிடந்த சொல்லை எடுத்து சூட்சும மந்திரம் சொல்லிக் கொடுத்து கம்மாக் கரையில் மண்ணைப் பிசைந்து கவிகளில் அந்த வாசம் பிழிந்து பாமர ஜாதியின் தமிழ் முகந்து…
Read Moreகடந்த வாரம், பாடலைக் கடக்கும் நேரத்து மன ஓட்டங்கள் குறித்து இலேசாக எழுதி இருந்ததை வாசித்த மொழிபெயர்ப்பாளர் கி ரமேஷ், ‘என் பாட்டி இறந்த போது எங்கோ…
Read Moreபாம்புப் பிடாரன் குழலூதுகின்றான். குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா? பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா? அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது. உள்ளம் தனியே ஒலிக்காது. குழல்…
Read More