இசை வாழ்க்கை 21: திசையாகி விசையாகி வசமாகும் இசையாகி… – எஸ் வி வேணுகோபாலன் 

செப்டம்பர் 25ம் தேதிக்குப் பிறகு இதுவரை ஒலிக்காத, கேட்காத, பகிர்ந்திராத பாடல்களும், திரும்பத் திரும்பக் கேட்டவையுமாக எங்கெங்கோ செல்லும் (என்) எண்ணங்கள், பொன் வண்ணங்கள் எல்லாவற்றிலும் நிலாவே…

Read More

இசை வாழ்க்கை 20: இசையோட்டம் உள்ளத் துயரோட்டும்  – எஸ் வி வேணுகோபாலன் 

மகத்தான பாடகர் எஸ் பி பி அவர்கள் நினைவில் கடந்த வாரக் கட்டுரை எழுதி இருக்க, அது வாசகர் வாசிப்பில் அவரவர் நினைவலைகளோடு கலந்து துயரில் ஆழ்த்தியும்,…

Read More

இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும்  – எஸ் வி வேணுகோபாலன் 

ஏர் முனையின் ஏற்றம் அதைப் பாடுவோம் நாம் பாடுவோம் கொண்டாடுவோம் – எங்கும் இன்மை நீங்கி இன்பம் பொங்கத் தேடுவோம் வழி கூறுவோம் பார் முழுதும் போற்றும்…

Read More

இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்

இந்த வாரக் கட்டுரை, அற்புதமான பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களது உடல் நலம் விரைந்து குணமாக வேண்டும் என்ற எண்ணற்ற ரசிகர்களது முழுமூச்சான எதிர்பார்ப்புகளோடு தொடங்குகிறது.…

Read More

இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன்

ஒவ்வொரு வாரமும் ஒவ்வோர் அனுபவம். பத்தாவது கட்டுரை வாசிப்புக்குப் பிறகு அன்பர்கள் பலர் பகிர்ந்து கொண்ட செய்திகளும், பாடல்களும் இசை வாழ்க்கையின் வெவ்வேறு வெளியீடுகள். கம்பன் நினைவுக்கு…

Read More

இசை வாழ்க்கை 10 : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் கேட்டேன்…. – எஸ் வி வேணுகோபாலன்

திரும்பிப் பார்ப்பதற்குள் பத்தாவது அத்தியாயம் தொடங்கி விட்டது போல் இருக்கிறது. ஒரு தொழிற்சங்கவாதி, சமூக செயல்பாடுகளில் ஆர்வம் உள்ளவர் என்று தான் உங்களைப் புரிந்து கொண்டிருந்தேன், கலாபூர்வமான…

Read More

இசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன் 

சும்மாக் கிடந்த சொல்லை எடுத்து சூட்சும மந்திரம் சொல்லிக் கொடுத்து கம்மாக் கரையில் மண்ணைப் பிசைந்து கவிகளில் அந்த வாசம் பிழிந்து பாமர ஜாதியின் தமிழ் முகந்து…

Read More

இசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள்.! – எஸ் வி வேணுகோபாலன் 

கடந்த வாரம், பாடலைக் கடக்கும் நேரத்து மன ஓட்டங்கள் குறித்து இலேசாக எழுதி இருந்ததை வாசித்த மொழிபெயர்ப்பாளர் கி ரமேஷ், ‘என் பாட்டி இறந்த போது எங்கோ…

Read More

இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்

பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான். குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா? பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா? அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது. உள்ளம் தனியே ஒலிக்காது. குழல்…

Read More