இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்

மழை வாழ்க்கை இன்னும் தொடர்கிறது. வாழ்க்கை மழையைப் பார்த்து மலைத்து நிற்கிறது. ‘மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே, தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே’…

Read More

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன் 

உள்ளபடியே இந்த நாட்கள் மழை வாழ்க்கை தான். சென்னை பெருநகரம், மழைக்குத் தன்னை இன்னும் தகவமைத்துக் கொள்ளாத நகரம். மாறாக, ஒவ்வொரு விரிவாக்கமும், நவம்பர் – டிசம்பர்…

Read More

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன் 

எந்த வயதிலிருந்து இசையில் விழுந்தோம் என்று கேட்டால், எல்லோராலும் துல்லியமாக அந்த முதல் தருணத்தைச் சொல்ல முடியுமா தெரியவில்லை. அன்னை வயிற்றில் இருக்கும்போதே இசை தான் தாலாட்டுகிறது.…

Read More

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

புலமைப்பித்தன் அவர்கள் மறைவுச் செய்தி வந்த அடுத்த சில நிமிடங்களில், பத்திரிகை நண்பர் ஒருவர் அழைத்து புலவருக்குப் புகழஞ்சலி எழுதுவது பற்றிக் கேட்டார். திரைப் பாடலாசிரியர்கள் யாரேனும்…

Read More

இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை கட்டுரைகள், அடுத்த மாநிலத்திலும் ரசிக்கப்படுவது உற்சாகத் தகவல். சம்யுக்தா, எங்கள் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற கேரள நண்பர் சுரேஷ் அவர்களுடைய செல்ல மகள்.…

Read More

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் !

எஸ் வி வேணுகோபாலன் செப்டம்பர் 12 அன்று காலையில் ஒரு முக்கிய நிகழ்ச்சி தொடங்க வேண்டிய வேலைகளில் மூழ்கி இருந்தபோது 9.12 மணிக்கு, அலைபேசியில் ஓர் அழைப்பு.…

Read More

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க

எஸ் வி வேணுகோபாலன் முந்தைய கட்டுரையை, வீணை வித்வான் திரு பிச்சுமணி அய்யர் அவர்களது மகன் வாசித்தால் சிறப்பாக இருக்குமே என்று விரும்பி, எப்படியோ இணைய தளத்தில்…

Read More

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் 

எஸ் வி வேணுகோபாலன் தபலா பிரசாத் அவர்கள் வாசிப்பு உள்ளிட்ட விஷயங்கள் தாங்கிவந்த கடந்த வாரக்கட்டுரையை, அவருடைய மகன் தபலா ரமணா அவர்கள் வாசிக்க அனுப்பி வைக்க,…

Read More

இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ!

எஸ் வி வேணுகோபாலன் ரவீந்திர சங்கீதம் குறித்த கடந்த வாரத்தின் பதிவு நிறைய அன்பர்கள் உள்ளங்களைக் குளிர்வித்திருக்கிறது. தற்செயல் ஒற்றுமை ஒன்று இதில் பேச இருக்கிறோம். அதற்கு…

Read More