Tag: Venugopalan SV
இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
உள்ளபடியே இந்த நாட்கள் மழை வாழ்க்கை தான். சென்னை பெருநகரம், மழைக்குத் தன்னை இன்னும் தகவமைத்துக் கொள்ளாத நகரம். மாறாக,...
இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள் – எஸ் வி வேணுகோபாலன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
எந்த வயதிலிருந்து இசையில் விழுந்தோம் என்று கேட்டால், எல்லோராலும் துல்லியமாக அந்த முதல் தருணத்தைச் சொல்ல முடியுமா தெரியவில்லை. அன்னை...
இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே – எஸ் வி வேணுகோபாலன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
புலமைப்பித்தன் அவர்கள் மறைவுச் செய்தி வந்த அடுத்த சில நிமிடங்களில், பத்திரிகை நண்பர் ஒருவர் அழைத்து புலவருக்குப் புகழஞ்சலி எழுதுவது...
இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு – எஸ் வி வேணுகோபாலன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
இசை வாழ்க்கை கட்டுரைகள், அடுத்த மாநிலத்திலும் ரசிக்கப்படுவது உற்சாகத் தகவல். சம்யுக்தா, எங்கள் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற கேரள நண்பர்...
இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் !
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
எஸ் வி வேணுகோபாலன்
செப்டம்பர் 12 அன்று காலையில் ஒரு முக்கிய நிகழ்ச்சி தொடங்க வேண்டிய வேலைகளில் மூழ்கி இருந்தபோது 9.12 மணிக்கு,...
இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
எஸ் வி வேணுகோபாலன்
முந்தைய கட்டுரையை, வீணை வித்வான் திரு பிச்சுமணி அய்யர் அவர்களது மகன் வாசித்தால் சிறப்பாக இருக்குமே என்று விரும்பி,...
இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
எஸ் வி வேணுகோபாலன்
தபலா பிரசாத் அவர்கள் வாசிப்பு உள்ளிட்ட விஷயங்கள் தாங்கிவந்த கடந்த வாரக்கட்டுரையை, அவருடைய மகன் தபலா ரமணா...
இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ!
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
எஸ் வி வேணுகோபாலன்
ரவீந்திர சங்கீதம் குறித்த கடந்த வாரத்தின் பதிவு நிறைய அன்பர்கள் உள்ளங்களைக் குளிர்வித்திருக்கிறது. தற்செயல் ஒற்றுமை ஒன்று இதில் பேச...
Stay in touch:
Newsletter
Don't miss
Poetry
கவிதை : பிரிவு – மஹேஷ்
பிரிவு!
பிரிவுக்கு
முந்தைய கேளிக்கைகள்
இறந்தகாலத்தின்
தொலைதூரப்புள்ளியில்!
காலத்தால்
நெய்யப்பட்டது பயணம்!
நொடிகளின் பின்னே
ஓடுவது சாத்தியமின்றி
நோய்வாய்ப்பட்டுக்
கைபிசைகிறது
நிதர்சனம்!
இரவும் பகலும்
நிமிட நொடிகளும்
ஒன்றையொன்று
விழுங்கிக் கொள்கின்றன!
சடுதியில்
சத்தமின்றி
நரைத்துப்போன
வயதின் பின்னணி
அறிய...
Cinema
திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து
படம் : விடுதலை
நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...
Book Review
நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்
கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும்,
ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.?
ஏன்...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம் : குறுங்.. – கேத்தரின்
குறுங்......
நூலின் தலைப்பே துறுதுறு வென இருக்க, ஏற்கனவே விழியன் அவர்களின் "பென்சில்களின்...
Poetry
முரண் – கவிதை
முரண்
"டேய் இங்க வாடா"
"சொல்லுங்க தமிழய்யா"
"மேத்ஸ் மிஸ் கூப்டாங்களாம், என்னனு கேட்டுட்டு வா"
"சரிங்க...