இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்
மழை வாழ்க்கை இன்னும் தொடர்கிறது. வாழ்க்கை மழையைப் பார்த்து மலைத்து நிற்கிறது. ‘மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே, தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே’…
Read Moreமழை வாழ்க்கை இன்னும் தொடர்கிறது. வாழ்க்கை மழையைப் பார்த்து மலைத்து நிற்கிறது. ‘மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே, தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே’…
Read Moreஉள்ளபடியே இந்த நாட்கள் மழை வாழ்க்கை தான். சென்னை பெருநகரம், மழைக்குத் தன்னை இன்னும் தகவமைத்துக் கொள்ளாத நகரம். மாறாக, ஒவ்வொரு விரிவாக்கமும், நவம்பர் – டிசம்பர்…
Read Moreஎந்த வயதிலிருந்து இசையில் விழுந்தோம் என்று கேட்டால், எல்லோராலும் துல்லியமாக அந்த முதல் தருணத்தைச் சொல்ல முடியுமா தெரியவில்லை. அன்னை வயிற்றில் இருக்கும்போதே இசை தான் தாலாட்டுகிறது.…
Read Moreபுலமைப்பித்தன் அவர்கள் மறைவுச் செய்தி வந்த அடுத்த சில நிமிடங்களில், பத்திரிகை நண்பர் ஒருவர் அழைத்து புலவருக்குப் புகழஞ்சலி எழுதுவது பற்றிக் கேட்டார். திரைப் பாடலாசிரியர்கள் யாரேனும்…
Read Moreஇசை வாழ்க்கை கட்டுரைகள், அடுத்த மாநிலத்திலும் ரசிக்கப்படுவது உற்சாகத் தகவல். சம்யுக்தா, எங்கள் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற கேரள நண்பர் சுரேஷ் அவர்களுடைய செல்ல மகள்.…
Read Moreஎஸ் வி வேணுகோபாலன் செப்டம்பர் 12 அன்று காலையில் ஒரு முக்கிய நிகழ்ச்சி தொடங்க வேண்டிய வேலைகளில் மூழ்கி இருந்தபோது 9.12 மணிக்கு, அலைபேசியில் ஓர் அழைப்பு.…
Read Moreஎஸ் வி வேணுகோபாலன் முந்தைய கட்டுரையை, வீணை வித்வான் திரு பிச்சுமணி அய்யர் அவர்களது மகன் வாசித்தால் சிறப்பாக இருக்குமே என்று விரும்பி, எப்படியோ இணைய தளத்தில்…
Read Moreஎஸ் வி வேணுகோபாலன் தபலா பிரசாத் அவர்கள் வாசிப்பு உள்ளிட்ட விஷயங்கள் தாங்கிவந்த கடந்த வாரக்கட்டுரையை, அவருடைய மகன் தபலா ரமணா அவர்கள் வாசிக்க அனுப்பி வைக்க,…
Read Moreஎஸ் வி வேணுகோபாலன் ரவீந்திர சங்கீதம் குறித்த கடந்த வாரத்தின் பதிவு நிறைய அன்பர்கள் உள்ளங்களைக் குளிர்வித்திருக்கிறது. தற்செயல் ஒற்றுமை ஒன்று இதில் பேச இருக்கிறோம். அதற்கு…
Read More