Posted inBook Review
இந்திரா பார்த்தசாரதியின் ‘வேர்ப்பற்று’ நாவல் – நூல் அறிமுகம்
’வேர்ப்பற்று’ இந்திரா பார்த்தசாரதியின் ஓர் அரசியல் நாவல். - பெ.விஜயகுமார். தமிழ் இலக்கிய உலகுக்கு இந்திரா பார்த்தசாரதி அளித்துள்ள கொடை அளப்பரியது. கும்பகோணத்தில் தன்னுடைய இளமைக் காலங்களைக் கழித்த இவர் நிறைய நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள் படைத்துள்ளார். திருச்சி…
