ராஜாஜியின் "அன்னையும் பிதாவும்" சிறுகதை குறித்த விமர்சனம் | வெறுத்தா | Rajaji's Annaiyum Pithavum Sirukathai Review | www.bookday.in

ராஜாஜியின் “அன்னையும் பிதாவும்” சிறுகதை குறித்த விமர்சனம்

1969 ராஜாஜி அவர்கள் எழுதிய அன்னையும் பிதாவும் என்ற சிறுகதை பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பு கலை இலக்கிய விமர்சகர் ஐயா இந்திரன் Indran Rajendran அவர்கள் முதல் தலித் சிறுகதை இது குறித்து விமர்சனம் எழுதுங்கள் என்று முகநூலில் வாசகர்களுக்கு…
கா. பாபுசசிதரன் எழுதிய "ஆணியை நம்பும் கடவுள்" கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம் எழுதியவர்: வெறுத்தா

கா. பாபுசசிதரன் எழுதிய “ஆணியை நம்பும் கடவுள்” கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம்

 "ஆணியை நம்பும் கடவுள்" கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம் பயணத்தில் பூத்த நெறுப்(பூ)பு _______________________________________ இந்த உலகத்தில் பெரும்பாலானவர்கள் கடவுளை நம்பிக் கொண்டிருக்கும்போது கவிஞர் தோழர் க. பாபு சசிதரன் அவர்களின் பார்வையில் கடவுள் ஆணியை நம்பிக் கொண்டிருந்தார் ஆம்…
Realistic colored pencil illustration depicting the themes of Verutha's Tamil poem "Yaasagam," featuring an elderly couple, a street artist, a wandering child, a monk, transgender people, and a disabled roadside shopkeeper sharing kindness, symbolizing humanity and dignity.

வெறுத்தாவின் “யாசகம்” கவிதை

“யாசகம்” கவிதை __________ மதுரம் பிழிந்து வீசப்பட்ட கரும்பென முதுமை தின்று செரித்துக் கொண்டிருக்கும் தம்பதிகள் அரங்கம் அமைத்து ஆதாயம் தேடத் தெரியாமல் மகுடி ஊதியாடும் தெருவோரத்துக் கலைஞன் ஆசைகளைத் துறந்ததாகச் சொல்லி சிவ பானத்திற்குச் சில்லறை தேடும் காவி போர்த்திய…
வெறுத்தா எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

வெறுத்தா கவிதைகள்

வெறுத்தா கவிதைகள் ******************************************************************* கவிதை 1: அப்பா பிடித்த நட்சத்திரம். நடுநிசியில் சோர்ந்து வந்திருந்த அப்பாவிடம் வழக்கத்தைப் போல இனிப்பு கார பொட்டலத்தின் வாசம் எப்போதும் போல தம்பியிடம் போட்டி போட்டு கொட்ட கொட்ட முழித்திருந்த எனக்கு நள்ளிரவில் புசிக்கும் கூகையின்…
வெறுத்தா எழுதிய "சந்ததிகளின் தடம்" கவிதை (Santhathikalin Thadam Poetry Written By Verutha) | www.bookday.in

வெறுத்தா எழுதிய “சந்ததிகளின் தடம்” கவிதை

"சந்ததிகளின் தடம்" கவிதை மண்ணில் வேர்பதித்து காற்றின் ஈரம் சுவைத்து வெப்பச்சலனத்தின் விரல் பிடித்து விறுவிறுவென வளர்ந்து மரமானேன் உருண்டு திரண்ட உடலோடு ஓங்கி வளர்ந்திருக்கும் என் வலுத்த புஜங்களில் வன உயிர்கள் வருடிச் சென்ற வாசம் எப்போதும் வீசிக் கொண்டிருக்கும்…