வெறுத்தா எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

வெறுத்தா கவிதைகள்

வெறுத்தா கவிதைகள் ******************************************************************* கவிதை 1: அப்பா பிடித்த நட்சத்திரம். நடுநிசியில் சோர்ந்து வந்திருந்த அப்பாவிடம் வழக்கத்தைப் போல இனிப்பு கார பொட்டலத்தின் வாசம் எப்போதும் போல தம்பியிடம் போட்டி போட்டு கொட்ட கொட்ட முழித்திருந்த எனக்கு நள்ளிரவில் புசிக்கும் கூகையின்…
வெறுத்தா எழுதிய "சந்ததிகளின் தடம்" கவிதை (Santhathikalin Thadam Poetry Written By Verutha) | www.bookday.in

வெறுத்தா எழுதிய “சந்ததிகளின் தடம்” கவிதை

"சந்ததிகளின் தடம்" கவிதை மண்ணில் வேர்பதித்து காற்றின் ஈரம் சுவைத்து வெப்பச்சலனத்தின் விரல் பிடித்து விறுவிறுவென வளர்ந்து மரமானேன் உருண்டு திரண்ட உடலோடு ஓங்கி வளர்ந்திருக்கும் என் வலுத்த புஜங்களில் வன உயிர்கள் வருடிச் சென்ற வாசம் எப்போதும் வீசிக் கொண்டிருக்கும்…