Vettai Book Review | வேட்டை கவிதை நூல் 

வேட்டை… கவிதை நூல் அறிமுகம்

'வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு' என்பது குறள். அதற்கேற்ப இந்நூலாசிரியர் தான் கேட்டவற்றை, தன் கண் முன்னே கண்டவற்றை, தான் அனுபவித்தவற்றை, கவிதைகளாய் யாத்திருக்கின்றார். ஒவ்வொரு குடிமகனும் தங்களது பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற பொதுநல…
ameepa poetries அமீபா கவிதைகள்

அமீபா கவிதைகள்

தன்மை ********** ஒரு முட்டாள் தனத்தை சிறு குழந்தையை போல் மடியில் கிடத்தி கொஞ்சி தோளில் தூக்கிக்கொண்டு நடக்கிறீர்கள். மேலெல்லாம் கக்கி வைப்பதை புன்னகைத்தபடி பெரிய மனிதத்தனத்தோடு துடைத்துக் கொள்கிறீர்கள் அது அவரவர் விருப்பம் தான். ஆனால், அதற்கு மாற்றானத்தனத்தைக் காட்டி…