நூல் அறிமுகம்: வேட்டுவம் நூறு 144 – அன்பூ

நூல் அறிமுகம்: வேட்டுவம் நூறு 144 – அன்பூ

நூல்: வேட்டுவம் நூறு 144 ஆசிரியர்: மெளனன் யாத்ரிகா வெளியீடு: லாடம் வேட்டையும் வேட்டை நிமித்தமுமான காடறிதலாக கண்ணுக்குள் நிறைந்து கருத்துக்குள் விரியும் பெரும் வனத்தின் கருவறையாகக் கதவு திறக்கிறது... இயற்கையின் அறம் போற்றும் இந்த.. "வேட்டுவம் நூறு".. கவிதை நூல்.…
புத்தக முன்னோட்டம்: மௌனன் யாத்ரீகாவின் *வேட்டுவன் நூறு* கவிதைத் தொகுப்பு

புத்தக முன்னோட்டம்: மௌனன் யாத்ரீகாவின் *வேட்டுவன் நூறு* கவிதைத் தொகுப்பு

************************** நண்பர்களே...அட்டைப் படத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி... விரைவில்... உங்கள் கைகளில். அட்டை வடிவமைப்பு: Santhosh Narayanan கவிதைக்குள் ஓவியம்: Poondi Jeyaraj என் முக ஓவியம்: Sundaran Murugesan இதுவொரு லாடம் வெளியீடு.