Posted inPoetry
கவிதை: வெயிலின் கொடுமை
இப்படி ஒரு அரக்கத்தனமான வெயிலிலும்... பிசுபிசுத்த வியர்வையிலும்... எங்கோ ஒரு மேகத்தில் இருக்கும் நீர் கொஞ்சம் இளகி பூமியை நனைக்காதா என ஏங்குகிறது மனம் இந்த வெயிலுக்கும் எனக்கும் நீண்ட நாள் பழக்கம் இல்லை... உனக்கும் எனக்கும் இருக்கும் சிறு சந்திப்பு…