Posted inStory
சிறுகதை: இழப்பின் அதிர்வுகள்..! – அல்லிஉதயன்
தலைக்கு ஒரு வேலை. இவனுக்கு ஃப்ளக்ஸ் போர்டு கட்டுதல். “நா உள்ளருந்து பாக்குறே சிவா… நாகராஜ அனுப்பு…” என்றான். சிவா கால் மாற்றி நின்றான். “அதுக்குன்னு ஒரு கூர்ம வேணும்டா… சொன்னதச் செய்யி..” கல்யாண ஆசை கைகூடி நிற்கிறது. கலக்கமுற்று…