மரங்கள் – விக்னேஷ் குமார்
மரங்களை எனக்கு நன்கு தெரியும்; அவற்றிற்கும் என்னை. மேலிருந்து பார்ப்பதுதானே மரங்களின் வேலை. தினமும் நான் பார்க்க நிறைய மரங்கள். வீட்டெதிரேயுள்ள புங்கை மரம், பக்கத்து வீட்டு…
Read Moreமரங்களை எனக்கு நன்கு தெரியும்; அவற்றிற்கும் என்னை. மேலிருந்து பார்ப்பதுதானே மரங்களின் வேலை. தினமும் நான் பார்க்க நிறைய மரங்கள். வீட்டெதிரேயுள்ள புங்கை மரம், பக்கத்து வீட்டு…
Read Moreஎச்சம் பெருவெடிப்பில் தப்பிப் பிழைத்த கரப்பானின் மீசை நுனியிலும் கூட மேலும் கீழும் ஆடிக் கொண்டேதான் இருக்கின்றன இறந்தவர்களின் கழிவெச்சங்கள் உண்மையில் மனிதர்கள் துளியில் இறந்துவிடுகிறார்கள் எச்சங்கள்…
Read Moreதாகம் ஒவ்வொரு மாதமும் , காமம் தலைக்கேற அடிவயிற்றில் நெருப்பை கட்டிக் கொள்கிறாள் தீயில் இறக்கி எரித்துவிடாமலிருக்க கோலமிடுகையில் தெருநாய்களின் ஊடுறவு நெருப்பில் குளிர்காய்கின்றன கல்லை விட்டெறிந்து…
Read Moreசுற்றி எப்போதும் நான்கு பல்லிகள் வெளிறிய, கரும்புள்ளியோடு, தடித்த, வால் துண்டிக்கப்பட்ட என நான்கு பல்லிகள் டியூப் லைட் பின்னாலும் சாமி படங்களுள் ஒளிந்தும் கடிகாரத்தில் உறவாடியும்…
Read Moreமஞ்சள் பிளாஸ்டிக் கவருக்குள் ஒளிந்திருக்கும் சிறுமுகம். தூக்கிப் பார்த்தும் கீழிறக்கியும் பயமுறுத்துவதாக வேடிக்கை செய்கிறது எலும்பொட்டிய கைகள் இரண்டு. ஓடி ஓடி ஒளிகிறது மூன்று சிறுசுகள். கொஞ்சம்…
Read Moreஇன்றுடன் வாழ்வோ நாளை ஏன் தீர்வோ எதற்க்குமே இங்கே காலத்தின் வேடிக்கை புரியாது வீட்டுக்குள் நின்று பார்க்கின்ற கண்கள் தெருமுனை கூட கடக்காது கனவினில் கண்கள் கறைந்திடும்…
Read Moreநேற்று பெய்த மழையிற்கு இன்று குடை பிடிக்கின்றன என் தோட்டத்துப் பூஞ்சைகள்! என்ன வொரு மடத்தனம் என்று வேடிக்கை பார்த்திருக்கையில் மேலிருந்து துளிர்த்து விழுந்தது இலை தங்கிய…
Read Moreமொட்டை மாடியில் மாலை காற்று வீசுகிறது காற்றோடு ஒரு அழகு கலர் காற்றாடி ஆடுகிறது அதில் கட்டிக்கொண்ட நீண்ட வெள்ளை நூல் நூலோடு கைபிடித்த சிறுமி! சிறிது…
Read More“நிலவுக்கு செல்லும் திட்டம்” மீண்டும் ஒரு மறுபரிசீலனை கூட்டம் திபாவளி ராக்கெட் வாங்க பட்ஜெட் உதைத்ததால் போன முறை ஒத்திவைப்பு இந்தமுறை, கயிறு கட்டி ஏறினால் என்ன??!!…
Read More