1.விட்டத்தின் பூனை ************************** தூரம் அறிந்ததில் இலக்குகள் இல்லை மதுர நினைவுகளில் முதல் கடை நிலைகள் புரிந்தும் தொடுநிலைகள் அருகில் இல்லை! கண்ணிட்டு கொய்தவைகள் எண்ணிய வலைகளில்லை!…
Read More1.அலைபாயும் அகக்கடல் ******************************** அல்லல் அத்தனையும் அப்புறபடுத்த அலைகடலில் வீசியெறிந்துவிட்டு அமைதியாய் அமர்ந்தால் அடுத்தடுத்து வரும் அலைகள் அள்ளிவந்து காலடியில் அடுக்கடுக்காய் சேர்க்கிறது அதில் உன் நினைவுகள்…
Read More1.நினைவுகள் நிறைய பேசும்….. ******************************* ஒற்றை மயிலிறகு…. ஓயாத உன் நினைவு…. சூடான தேநீர்… இதமாக நீ…. நான் நட்ட மல்லிகை… வாசமாக நீ… மொட்டைமாடி நிலா……
Read More1.பாட்டாளியின் வாழ்க்கைப்பாடு – மேதின கவிதை *********************************** வயிற்றை குறைக்க ஓடும் நீங்கள்… கொஞ்சம் திரும்பி பாருங்கள்… வயிற்றை நிறைக்க நாங்கள் ஓடும் ஓட்டத்தை… –காட்டுவா ராபி…
Read More1.தூக்கிப்போட வருவீகளா..? ******************************* அரைக் கூலி கொடுத்தப்போ அரைவயிறு நெம்பிச்சு… அரிசி பருப்பு இல்லனாலும் கம்பங் கூழு உதவுச்சு.. சேத்து வச்சக் காசெல்லாம் சில காலம் இருந்துச்சு…
Read More1.கண்டேன் கடவுளை…! **************************** எனக்கு மட்டும் ஏன் எப்படி..? இல்லையா? இருக்கா? தேடினேன் தேடினேன் அருவம் என்றார் உருவம் என்றார் அருஉருவம் என்றார் எல்லாமே பிரமம் என்றார்…
Read More1.கனா கண்டேன் ************************ பனையோல குச்சுலுக்குள்ள பகல்வேல அலுப்புல… பக்குவமா வடிச்செடுத்த மொழிக்கருப்பாஞ் சோறுக்கு.. கடிச்சுக்க கத்தரிக்கா கொழம்புல கணக்கா ரெண்டு கருவாடு போட்டு.. மினுக்குனு எரியும்…
Read More1) தீநுண்மிகளின் காலம் தீர்ந்து போன பொழுதொன்றில் மெல்ல உயிர்த்தெழுகிறது இந்நகரம்… சாலைகள் சக்கரங்களோடும் பாதசாரிகளோடும் மீண்டும் உறவாடத்தொடங்கியிருக்க, விழிபிதுங்கிய டவுன் பஸ்சொன்று கீரையும் கருவாட்டுக்கூடைகளோடும் மணத்துக்கிடந்தது….…
Read More