Sathiya Vengayam Poem By Vijay Anand. விஜய்ஆனந்தின் சாதிய வெங்காயம் கவிதை

சாதிய வெங்காயம் கவிதை – விஜய்ஆனந்த்




என் சாதி பெரிய்ய…
வெங்காயம் என
மார் தட்டுகிறான்…
உண்மை தான்..உரிக்க
உரிக்க ஒன்றுமில்லா
வெங்காயமே சாதியம்..!

Butterfly Poems ( Muralidharan Rajagopalan & Anbu Manivel ) | Collection – Pudugai Vijay Anand. Book Day Branch of Bharathi Puthakalayam.

பட்டாம் பூச்சி கவிதைகள் 8 | தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்

1.விட்டத்தின் பூனை ************************** தூரம் அறிந்ததில் இலக்குகள் இல்லை மதுர நினைவுகளில் முதல் கடை நிலைகள் புரிந்தும் தொடுநிலைகள் அருகில் இல்லை! கண்ணிட்டு கொய்தவைகள் எண்ணிய வலைகளில்லை! தொடரும் முரண்களிலும் அடைக்கும் மரணங்களில்லை! தொட்டது துலங்கவில்லை துலங்கியதும் விட்டபாடில்லை! முட்டியுணர்கிறேன் நான்…
பட்டாம் பூச்சி கவிதைகள் 7 | தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்

பட்டாம் பூச்சி கவிதைகள் 7 | தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்

1.அலைபாயும் அகக்கடல் ******************************** அல்லல் அத்தனையும் அப்புறபடுத்த அலைகடலில் வீசியெறிந்துவிட்டு அமைதியாய் அமர்ந்தால் அடுத்தடுத்து வரும் அலைகள் அள்ளிவந்து காலடியில் அடுக்கடுக்காய் சேர்க்கிறது அதில் உன் நினைவுகள் ஒட்டிக் கொண்டு உதிர மறுக்கிறது சாகர அழகை காணவும் இயலவில்லை சாந்தம் அதுவும்…
பட்டாம் பூச்சி கவிதைகள் 6 | தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்

பட்டாம் பூச்சி கவிதைகள் 6 | தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்

1.நினைவுகள் நிறைய பேசும்..... ******************************* ஒற்றை மயிலிறகு.... ஓயாத உன் நினைவு.... சூடான தேநீர்... இதமாக நீ.... நான் நட்ட மல்லிகை... வாசமாக நீ... மொட்டைமாடி நிலா... வெளிச்சமாக நீ... உச்சி வெயில்.... கொஞ்சம் தென்றலென நீ... இப்படி நீட்டிக்கொண்டே போவேன்...…
பட்டாம் பூச்சி கவிதைகள் 5 | தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்

பட்டாம் பூச்சி கவிதைகள் 5 | தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்

1.பாட்டாளியின் வாழ்க்கைப்பாடு - மேதின கவிதை *********************************** வயிற்றை குறைக்க ஓடும் நீங்கள்... கொஞ்சம் திரும்பி பாருங்கள்... வயிற்றை நிறைக்க நாங்கள் ஓடும் ஓட்டத்தை... --காட்டுவா ராபி 2.வெட்டப்படும் வனமாகிறேன் ********************************* தனக்கே...தெரியாமல் வனங்களைப் படைக்கும்....பிரசவிக்கும் பறவைகளாவோம்.... ...... ரசிக்கப்படும் தேனெடுக்கப்படும்...…
பட்டாம் பூச்சி கவிதைகள் 4 | தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்

பட்டாம் பூச்சி கவிதைகள் 4 | தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்

1.தூக்கிப்போட வருவீகளா..? ******************************* அரைக் கூலி கொடுத்தப்போ அரைவயிறு நெம்பிச்சு... அரிசி பருப்பு இல்லனாலும் கம்பங் கூழு உதவுச்சு.. சேத்து வச்சக் காசெல்லாம் சில காலம் இருந்துச்சு ... சில்லறையைக் காணாம உண்டியலும் தூங்குச்சு... விடிஞ்சிட்டா என்ன செய்ய விளங்காமப் பதறுச்சு...…
பட்டாம் பூச்சி கவிதைகள் 3 | தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்

பட்டாம் பூச்சி கவிதைகள் 3 | தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்

1.கண்டேன் கடவுளை...! **************************** எனக்கு மட்டும் ஏன் எப்படி..? இல்லையா? இருக்கா? தேடினேன் தேடினேன் அருவம் என்றார் உருவம் என்றார் அருஉருவம் என்றார் எல்லாமே பிரமம் என்றார் காடேகி மலையேறி குளமூழ்கி நோன்பிருந்தேன் காணவில்லை எங்கேனும் மயக்கமுற்று வீழ்ந்தேன் தூக்கியெடுத்து உணவு…
பட்டாம் பூச்சி கவிதைகள் 2 | தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்

பட்டாம் பூச்சி கவிதைகள் 2 | தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்

1.கனா கண்டேன் ************************ பனையோல குச்சுலுக்குள்ள பகல்வேல அலுப்புல... பக்குவமா வடிச்செடுத்த மொழிக்கருப்பாஞ் சோறுக்கு.. கடிச்சுக்க கத்தரிக்கா கொழம்புல கணக்கா ரெண்டு கருவாடு போட்டு.. மினுக்குனு எரியும் சிம்னி வெளக்கு வெளிச்சத்தோட.. தட்டுரெண்டுல தாராளமா பருக்க போட்டு... நெறஞ்ச வயித்தோட சாணிவாசனை…
புதுகை விஜய் ஆனந்த் கவிதைகள்

புதுகை விஜய் ஆனந்த் கவிதைகள்

1) தீநுண்மிகளின் காலம் தீர்ந்து போன பொழுதொன்றில் மெல்ல உயிர்த்தெழுகிறது இந்நகரம்... சாலைகள் சக்கரங்களோடும் பாதசாரிகளோடும் மீண்டும் உறவாடத்தொடங்கியிருக்க, விழிபிதுங்கிய டவுன் பஸ்சொன்று கீரையும் கருவாட்டுக்கூடைகளோடும் மணத்துக்கிடந்தது.... கிழிந்து தொங்கிய முகக்கவசத்துடன்.... சுழல் விளக்கலற கண்ணாடி சன்னலேத்தி மின்னலெனக்கடக்கிறது குளு குளு…