Book Day | கவிதை | Kavithai | Poetry

சிவ.விஜயபாரதியின் கவிதை

ஆசை ஆசையாய் வாங்கிய ரயில் வண்டியின் தண்டவாளங்களை இதயம் ஒட்டி இணைத்து ஓடவிட ஐந்து சுற்றுகள் முழுமையுருவதற்குள் தீர்ந்துவிட்டது பேட்டரி. தீரா ஆசையுடன் தொட்டுத் தேம்பியழுது தூங்கிப்போன நிகரனின் கனவில் ஓடும் ரயிலுக்கு நிறுத்தம் என்பதேயில்லை.   கவிதை எழுதியவர்  சிவ.விஜயபாரதி…
ஹைக்கூ | Haiku |சிவ.விஜயபாரதி - Vijayabharathi S

ஹைக்கூ மாதம் – “விஜயபாரதியின் ஹைக்கூ முத்துக்கள்”

  1 எரிந்து அடங்கியது குடிசை மிச்சமிருக்கிறது சாதிச்சாம்பல்.   2 செத்த மூங்கில் உயிர்த்தெழுகிறது புல்லாங்குழல்.   எழுதியவர்  சிவ.விஜயபாரதி   இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம். புக் டே…