நூல் அறிமுகம் : விஜயானந்த லட்சுமியின் தேனி மகரந்தக் கருவூலம் தேடி (தேனி என்னும் தேனடை கட்டுரை) – பாவண்ணன்

தேனி என்னும் தேனடை பாவண்ணன் 01.01.1997 அன்று மதுரையிலிருந்து பிரிக்கப்பட்டு தேனி மாவட்டம் உருவானது. தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர், சின்னமனூர் போன்ற பல ஊர்கள்…

Read More

நூல் அறிமுகம்: பேறு பெற்ற இலைகள் – பாவண்ணன்

கேட்டுக்கேட்டுப் பழகிய கைவிடப்பட்டவர்களின் குரலாகவோ, ஏமாந்தவர்களின் குமுறலாகவோ, சீற்றம் கொண்டவர்களின் அறைகூவலாகவோ, சாபமாகவோ, அழுகையாகவோ இல்லாத ஒரு புத்தம் புதிய குரலாக இருக்கிறது, விஜயானந்தலட்சுமியின் கவிதைக்குரல். அது…

Read More

விஜயானந்த லட்சுமியின் பதினொன்று கவிதைகள்

1) இங்கேதான் நான் இருந்தேன் என்பதற்காக ஒரு கூடு கட்டிவைத்துவிட்டுப் பறக்கிறேன் என் அடையாளம் அதுவல்ல என்பவர்கள் கண்டு கொள்வதற்காகவே இறகுகளை அசைக்கிறேன் வானின் கீழ் நம்புங்கள்..…

Read More