வினையன் கவிதைகள்

வினையன் கவிதைகள்

1. கண்டயிடம் காணியாச்சு தங்கவும் உண்கவுமா யிடமில்லை கல்லுப் பொறுக்கி அடுப்பு மூட்டி கலப்பரிசியில் பொங்கிய சோறு நாள்பட்ட பசித் தீர்க்கும் காரியங் களவு நல்லது கெட்டதென பங்கும் பங்காளி பாகஸ்தனில்லை எட்டுத் தலைமுறையாய் *தவசுச் சொல்லி பிழைப்போடுகிறது சுத்துப்பட்டில் சாங்கியத்துக்கொன்றும்…