Posted inBook Review
நூல் அறிமுகம்: மயில்சாமி அண்ணாதுரை-வி.டில்லிபாபு எழுதிய ‘விண்ணும் மண்ணும்’ – டாக்டர். மெ. ஞானசேகர்
சந்திராயன் மற்றும் மங்கள்யான் புகழ் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் இராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபு இருவரும் இணைந்து எழுதியுள்ள நூல் ‘விண்ணும் மண்ணும்.’ ‘விண்ணும்’ என்கின்ற முதல் பகுதியில், இந்தியாவின் நிலவுப் பயணங்கள்’ என்னும் முதல்கட்டுரையில் சந்திராயன்-1 வெற்றிகரமாகச் செயல்பட்டதை…