எழுத்தாளர் வீ.பழனி எழுதிய மாஞ்சோலை (Manjolai) புத்தகம் | தோட்ட தொழிலாளர்கள் சங்கம் | தாமிரபரணி படுகொலை (Manjolai Labourers Massacre)

வீ.பழனி எழுதிய “மாஞ்சோலை” – நூல் அறிமுகம்

மாஞ்சோலை (Manjolai) என்ற புத்தகத்தை கட்டுரை வடிவில் எழுத்தாளர் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர் தோழர் வீ.பழனி அவர்கள் எழுதியுள்ளார். ஒரு போராட்டம் நடைபெற்று மிகப்பெரிய அடக்குமுறைக்கு நடந்த பிறகு, அந்த போராட்டத்தில் பங்கேற்ற தோழர் ஒருவர், அது குறித்து ஒப்புதல் வாக்குமூலம்…
விஷ்ணுபுரம் சரவணன் (Vishnupuram Saravanan) எழுதிய கயிறு (Kayiru) - நூல் அறிமுகம் | பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

கயிறு (Kayiru) – நூல் அறிமுகம்

கயிறு (Kayiru) - நூல் அறிமுகம் கயிறு (Kayiru) என்ற சிறார் நூலினை எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் (Vishnupuram Saravanan) எழுதியுள்ளார். இந்நூலின் தலைப்புகளை சமீப காலமாக கயிறு புத்தகத்தை குறித்து நிறையத் தோழர்கள் எழுதுவதையும், பேசுவதையும் பார்க்க முடிந்தது. நெல்லை…
கருப்பு அன்பரசன் (Karuppu Anbarasan) எழுதிய ராசாத்தி (Rasaathi) - நூல் அறிமுகம் | Poetry Book Review - https://bookday.in/

ராசாத்தி (Rasaathi) – நூல் அறிமுகம்

ராசாத்தி (Rasaathi) - நூல் அறிமுகம் ராசாத்தி என்ற புத்தகத்தை எழுத்தாளர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதியுள்ளார். பொதுவாக எனக்கு கவிதை வாசிக்கும் பழக்கம் குறைவாக இருந்தது. தோழர்.கருப்பு அன்பசரன் சமீபமாக பேஸ்புக்கில் எழுதும் கருத்துகள் குறித்து கவனித்து வருகிறேன். அதில்…
ச.தமிழ்ச்செல்வன் (Sa.TamilSelvan) எழுதிய பதிமூணில் ஒண்ணு (Pathimoonil Onnu) - நூல் அறிமுகம்- பாரதிபுத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

பதிமூணில் ஒண்ணு (Pathimoonil Onnu) – நூல் அறிமுகம்

பதிமூணில் ஒண்ணு (Pathimoonil Onnu) என்ற புத்தகத்தை எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் (Sa.TamilSelvan) அவர்கள் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை தேர்ந்தெடுக்கும்போது சிறார் கதைகள் இருப்பதையும், அதில் தோழர். தமிழ்செல்வன் (Sa.TamilSelvan) எப்படி எழுதிருக்கிறார் என்று ஆர்வத்தோடு வாசித்து பார்ப்போம் என்று படிக்க…
அலெக்சாண்டர் கொலந்தாய் (Alexandra Kollontai) எழுதிய மகளிர் தினம் குறித்து - நூல் அறிமுகம் - https://bookday.in/

மகளிர் தினம் குறித்து – நூல் அறிமுகம்

மகளிர் தினம் குறித்து - நூல் அறிமுகம் மகளிர் தினம் குறித்து அலெக்சாண்டர் கொலந்தாய் எழுதியக் கட்டுரைகளை வைத்து தமிழில் எழுத்தாளர் லெனின் அவர்கள் எழுதியுள்ளார். மொத்தம் இரண்டு கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. 1913ஆம் ஆண்டு ரஷ்ய புரட்சிக்கு முன்பு…
ச. சுப்பாராவ் (subbarao) சில இடங்கள்…சில புத்தகங்கள்… (sila-idangal-sila-puthagangal)- நூல் அறிமுகம் - பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

சில இடங்கள்…சில புத்தகங்கள்… – நூல் அறிமுகம்

சில இடங்கள்…சில புத்தகங்கள்… - நூல் அறிமுகம் என்ற புத்தகத்தை ச.சுப்பராவ் அவர்கள் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் ஐரோப்பாவிற்கு தன் மகள் வீட்டிற்கு பயணம் செய்யும் எழுத்தாளின் அனுபவத்தை தொகுத்து எழுதியுள்ளார். ஐரோப்பா நகரங்களின் அழகினை எழுத்தாளர் புத்தகத்தில் படித்து தெரிந்தபோது…
ஷம்பாலா (Shambala) - நூல் அறிமுகம். அரசியல் (Politics) நாவல் (Novel) - பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) வெளியீடு - https://bookday.in/

ஷம்பாலா (Shambala) – நூல் அறிமுகம்

ஷம்பாலா (Shambala) - நூல் அறிமுகம் ஷம்பாலா ஓர் அரசியல் நாவல் என்ற புத்தகத்தைப் பேராசிரியர் தமிழவன் எழுதியுள்ளார். ஷம்பாலா என்ற சொல் கருணையின் மையமாகக் கொண்ட இடம் என்று விஷ்ணுபுராணத்தில் இருக்கிறது. மற்றொன்று ஷம்பாலா என்ற இடம் தீபெத்தில் இருப்பதாகவும்,…
வழக்கறிஞர் பெ.ரவீந்திரன் எழுதிய பன்மைத்துவத்தைச் சிதைக்கும் பொது சிவில் சட்டம் (panmaiththuvathai vathaikum pothu civil sattam) - https://bookday.in/

பன்மைத்துவத்தைச் சிதைக்கும் பொது சிவில் சட்டம் – நூல் அறிமுகம்

பன்மைத்துவத்தைச் சிதைக்கும் பொது சிவில் சட்டம் - நூல் அறிமுகம் ஒரு முறை புத்தகம் வாங்கும்போது, அங்கு இருக்கும் தோழர் இந்தப் புத்தகத்தை என்னிடம் இலவசமாகக கொடுத்தார். அப்போது நான் அதைப் படிக்காமல் என் வீட்டின் அலமாரியில் வைத்திருந்தேன். இப்போது படிக்கவும்…
கருப்பு அன்பரசன் (Karuppu Anbarasan) எழுதிய எழுத்துகளைப் பற்றி சில வார்த்தைகள் (Ezhuthugalaipattri Sila Varthaigal) - நூல் அறிமுகம் - https://bookday.in/

எழுத்துகளைப் பற்றி சில வார்த்தைகள் (Ezhuthugalaipattri Sila Varthaigal) – நூல் அறிமுகம்

எழுத்துகளைப் பற்றி சில வார்த்தைகள் (Ezhuthugalaipattri Sila Varthaigal) - நூல் அறிமுகம் "சபாஷ் அன்பு! தொடர்ந்து எழுது, இன்னும் கொஞ்சம் புதுப்புது வார்த்தைகளைத் தேடி அலை... உன்னை அவஜ்தைக்குள் சிக்கி வைத்துக் கொள்... எதையும் நேரடியாக சொல்ல வராதே... வாசித்த…