Posted inBook Review
நூல் அறிமுகம்: வ.உ.சி.யும் பாரதியும் – ரெங்கையா முருகன்
பெரியவர் வ.உ.சி என்ற ஆளுமை என் மனதில் முழுமையாக வியாபித்துக் கொண்டது என் வாழ்நாளில் சுமார் 42 வயதுக்கு மேல். அவரது தியாக வாழ்வின் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கு தூண்டுதலாக அமைந்த நூல் பெருமதிப்புக்குரிய ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய ”வ.உ.சி.…