Posted inBook Review
இராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய “வால்காவிலிருந்து கங்கை வரை” – நூல் அறிமுகம்
புத்தக வாசிப்பாளர்கள் யாவரிடமும் தவறாமல் கேட்கப்படும் ஒரு கேள்வி “வால்காவிலிருந்து கங்கை வரை” வாசித்தீர்களா? என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவு இந்த புத்தகம் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் அபாரமானது. நதிக்கரையோரங்களில் நாகரீகம் வளர்ந்த கதையை, புராண இதிகாச கதைமாந்தர்களின் பெயரையும், காலத்தையும்…

