Posted inBook Review
R.K.நாராயண் எழுதிய “மகாத்மாவுக்காக காத்திருத்தல் (Waiting for the Mahatma)” – நூலறிமுகம்
நூலைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் முன்பாக,நமது தேசத்தந்தை மகாத்மா அவர்கள் குறித்து,எனது புரிதல்,மதிப்பீடு எல்லோரோடும் ஒத்துப்போகக்கூடியது அல்ல.காரணம், குறிப்பிட்ட இரண்டு சமயத்தவர்களை ஒன்றாக வாழ,பழக, தனது வாழ்நாள் முழுமையும் பாடுபட்டார்.அதற்காக தன் இன்னுயிரையும் துறந்தார்.மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால், குறிப்பிட்ட மக்களை மட்டும்…