Posted inPoetry
கவிதை: நீர்மூலம் – ப.செல்வக்குமார்
நிலம் வெடித்து பிளந்து நீரின்றி கருகிய பயிர்களை வரப்பில் நின்றபடி பார்த்த அதிகாரிகளின் ஷூக்களின் வழியே ஒரு துளி ஈரம் புகுந்துக் கொண்டது பயிர்க் கடனடைக்க வக்கற்று தலைகுனிந்து கைகூப்பி அடுத்த தவணைக்கு மன்றாடி குடிக்க கொடுத்த சொம்பிலிருந்த வழிந்த ஒருசேரத்…
