கொட்டும் மழை கவிதை – வளவ. துரையன்

இத்தனைநேரம் இறுமாப்புடன் இதழோரம் புன்னகையுடன் இளநடை போட்டவர்கள் இப்போது ஒதுங்க இடம் இதோ தேடுகிறார்கள். அவசர அவசரமாக வீதிக் கடைக்காரர்கள் நிர்வாணப் பொருள்களுக்கு ஆடை உடுத்துகிறார்கள். படித்ததெலாம்…

Read More

ஏகாந்தம் கவிதை – வ.சு.வசந்தா

பாதையில் கிடந்த முள் பதம் பார்த்தது எந்தன் காலை! பக்குவமாய் அதை எடுத்து பார்த்துப் பார்த்துப் பாதம் வைத்தேன். நித்திரையில் கண்டது நிஜத்தில் அரங்கேறியது. நேரம் காலம்…

Read More