புதிய புத்தகம் பேசுது 2025 – ஏப்ரல் மாத இதழ்

புதிய புத்தகம் பேசுது 2025 – ஏப்ரல் மாத இதழ்

புதிய புத்தகம் பேசுது – ஏப்ரல்  மாத இதழ் – 2025 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்… ♻️ தலையங்கம்: உலகப் புத்தகத் தினத்தை பள்ளிதோறும் அரசு விழாவாக மாற்றுவோம்! - ஆசிரியர் குழு ♻️ நூல்…
sanathanam ethirppum ezhuththum webseries-11 written by s.g.ramesh baabu தொடர்- 11 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் - எஸ்.ஜி. ரமேஷ்பாபு

தொடர்- 11 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

மதசார்பின்மையைத் தகர்க்கும் போலி தேசியவாதம் மதச்சார்பின்மை என்பது : அரசையும் மதத்தையும் தெளிவான நேர்கோட்டில் பிரிப்பதே மதச்சார்பின்மை ஆகும். ஒரு அரசு எல்லா மதங்களையும் மதிப்பது அவசியமாகிறது. எந்த ஒரு மதத்தினரும் அரசில் தலையிடாமல் இருப்பதும் மற்றொரு பக்கம் அரசு எந்த ஒரு மதத்திலும் தலையிடாமல் இருப்பதும் மதச்சார்பற்ற…
penandrum-indrum-webseries-18 -by-narmadha-devi அத்தியாயம் 18: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 18: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

இந்தியப் பெண்கள் சும்மா இருக்கிறார்களா? இந்தியப் பெண் தொழிலாளி எம்.பி.ஏ பட்டாதாரியான ராஜேஸ்வரிக்கு தொடர்ந்து இரண்டு வேலைகள் பறிபோய்விட்டன. அவருடைய தந்தையும் கோவிட் தொற்றுக்குப் பலியானார். கல்விக் கடன் வாங்கித்தான் அவர் படித்திருந்தார். எனவே, குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக அவர்,…
thodar-7-sanathanam-ezhuthum-ethirpum-s-g-ramesh-babu தொடர்- 7 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் - எஸ்.ஜி. ரமேஷ்பாபு

தொடர்- 7 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும் 2023 ஆகஸ்ட் மாதம் ஒன்றிய மோடி அரசின் மெகா ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ள மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கை நாடு முழுவதும் மீண்டும் சர்ச்சைப் புயலை உருவாக்கியுள்ளது. ஏழு திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கைக்…
thodar 26: samakala sutrusuzhal savaalgal- munaivar.p.rammanohar தொடர் 26: சமகால சுற்றுசூழல் சவால்கள் - முனைவர். பா. ராம் மனோகர்

தொடர் 26: சமகால சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

ஆறிப் போய்விட்டதா, ஆற்றல் திறன் குறியீடு, அளவீடு முறைகள்!!? அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, நமதுவாழிட சூழல் மாற்றம் மிக நவீனமயம் ஆகி, மின்சார ஆற்றல் பயன்பாடு, வெவ்வேறு கோணங்களில் அதிக தேவையாகிவிட்டது. குறிப்பாக கட்டிடத் துறையில் மூன்றில் ஒரு…
penandrum-indrum webseries-16-by-narmadha devi அத்தியாயம் 16: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 16: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி தொழில்வளர்ச்சியில் நிலக்கரியின் பங்கு மிக முக்கியமானது. இந்தியாவில் 1850-களில் ரயில்வேயும், நிலக்கரி தொழிலும் ஒருங்கே வளர்ச்சியடையத் தொடங்கின. 1774 ஆம் ஆண்டிலேயே வங்கத்தின் கவர்னர் வாரன்ஹேஸ்டிங்ஸிடம் ஒரு சில ஆங்கிலேயர்கள் அனுமதி பெற்று ராணிகஞ்ச் பகுதியில்…
thodar-17: vanathin idi muzhakkam - a.bakkiyam தொடர்-17: வனத்தின் இடி முழக்கம் -அ.பாக்கியம்

தொடர்-17: வனத்தின் இடி முழக்கம் -அ.பாக்கியம்

முகமது அலியின் அப்பீல் மனுமீது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்குப்பின் 1971 ஜூன் மாதம் 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த மனுவை 9 நீதிபதிகள் குழு விசாரித்தது. அதில் ஒருவர் ஏற்கனவே இந்த வழக்கை தொடர்ந்து நடத்தியவர் என்ற காரணத்தினால்…
Pen andrum indrum webseries 14 by narmadha devi. அத்தியாயம் 14: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 14: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

‘நரகம்’ என்பது இது தானோ! பிழைக்க வேறுவழியே இல்லை  சுப்பம்மாள், காந்தளம்மாள், முத்தம்மாள், காளியம்மாள் எனும் அந்த நான்கு பெண் தொழிலாளர்கள் மதுரையின் மதுரா மில்லில் பணியாற்றினார்கள். அவர்களில் இருவர் கணவரை இழந்தவர்கள். ஒருவரின் கணவர் நீதிமன்றத்தில் பியூன் வேலை பார்த்தார்.…
thodar-4 : sanadhanam : ezhuththum ethirppum - s.g. ramesh baabu தொடர்- 4 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் - எஸ்.ஜி. ரமேஷ்பாபு

தொடர்- 4 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

ஒத்த கருத்தும், கருத்தொற்றுமையும் கருத்து வேறுபாடும் ஒத்தக் கருத்து: சனாதனம் இந்தியாவை ஒற்றைக் கருத்துக்குள் அடைக்க துடிக்கிறது. இந்தியாவின் இயல்பு கருத்தொற்றுமைக்கான  உதாரணங்களை முன் வைக்கிறது. இங்கு எழும் கருத்து வேறுபாடுகள் ஜனநாயகத்துடன் விவாதிக்க அழைக்கிறது. இத்தகைய தத்துவார்த்த விவாதத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம், எதை தேர்தெடுக்கப் போகிறோம் என்ற கேள்வி நமது முன்னால் உள்ளது. கருத்து வேறுபாடும், கருத்தொற்றுமையும் மிகுந்த ஜனநாயக அர்த்தம் பொதிந்தவை. ஒத்த கருத்து ஓர்மை வாதம் பேசும் ஜனநாயகமற்ற பாசிசத் தன்மை கொண்டது. ஒத்தக் கருத்துடையோர் இங்கு வாழ்க அன்றில் வெளியேறுக என்பது சனாதனம், உலக வரலாற்றில் பாசிசமும் இதைதான் சொல்கிறது. மாற்றுக் கருத்துகள் கூடாது. எதிர்ச் சொல் ஆகாது,…