Posted inPoetry
கவிதை: யார் முட்டாள்? – யாழினி
யார் முட்டாள்? கேள்வி புதிதல்ல புதிருமல்ல, பதிலே இங்குப் புதிராகவும் புதிதாகவும் உள்ளது. செங்கோலே சொல் , வினா இட்டவனை வினை செய்தவனாக்கி வீண் பழிக்குள்ளிட்டு வீழ்த்தியதாய்ப் பெருமிதம் கொள்கிறாயே யார் முட்டாள்? மண்ணைத் தாயாகவும் மழைநீரைத் தாய்ப்ப்பாலாகவும் மரத்தைத் தாய்மடியாகவும் மதிப்பவர்களை…