இறைவி இவள் கவிதை – பாங்கைத் தமிழன்

அவள் என்ன கற்சிலையா உலோகத்தாலான உருவச்சிலையா? அரிதாரம் பூசி அலங்கரித்து அலங்கல் சார்த்தி…. திருவிழா என்னும் நாளில் ஆராதிக்கப்படும் பல்லக்குச் சிலையா? சிற்பி செதுக்கிய சிங்காரச் சிலையா?…

Read More

பெண் என்னும் மானுட சக்தி கவிதை – து.பா.பரமேஸ்வரி

தாயாக தாலாட்டினாலும் தாரமாக சீராட்டினாலும் தலைமகனுக்காகத் தான் தவித்துக் கிடப்பாள்….. பெண் என்னும் பேதை.. தங்கையாய் கவிந்தாலும் மூத்த தமக்கையாய் ஊட்டமளித்தாலும் விட்டுக் கொடுக்காது வாழ்த்துவாள்.. வீரத்தை…

Read More