தங்கேஸ் கவிதை

ஒரு சொல் உயிரை வதைத்திடும் ஒரு சொல் காலத்தை நீரூற்றுப் போல பீறிட்டெழச் செய்கிறது ஒரு சிறுவனோ சிறுமியோ இளைஞனோ யுவதியோ மண்ணுக்கடியிலிருந்து தாவரம் போல் முளைத்தெழுகிறார்கள்…

Read More

சுதாவின் கவிதைகள்

உதவி செய்யாமலும் கடந்து சென்று பழகுங்கள்… பேசுவதற்கு வார்த்தைகள் நிரம்பிய போதும் கொஞ்சமேனும் மிச்சம் வையுங்கள்… அடுத்தடுத்த குறுஞ்செய்திகள் அவசியம் இல்லையெனில் தவிர்த்து நகருங்கள்… உங்கள் நட்பாயினும்…

Read More

சந்துரு ஆர்.சி – கவிதைகள்

வலிகளின் தைலம் ********************** எல்லோரிடமும் சில துன்பங்கள் இருக்கின்றன மெல்லிய சில வார்த்தைகளும் உள்ளன சுமக்கும் வலிகளின் மீது தைலமாய்த் தடவி விட அவ்வார்த்தைகளை ஆழமாய்ப் பதியமிடுகிறார்கள்.…

Read More

தர்மசிங் கவிதை

தஞ்சை நிலத்தில் பயிரிட்டு வளர்த்தாலும் பசி நீக்காது பார்த்தீனியம் செடி எந்தக் குளத்தில் புனித நீராடினாலும் வாசமாக துளிர்க்கப்‌ போவதில்லை உடலின் வியர்வை பல இலட்ச ரூபாய்ப்…

Read More

சூறாவளிக்குள் தூங்குகிறோம் கவிதை – வசந்ததீபன்

சாக்கடையில் விழுந்து புரண்டன தேடித்தேடி வயிறை நிரப்பின பள்ளம் தோண்டி ஒய்யாரமாய்ப் படுத்துக் கனவு காண்கின்றன அழைத்தான் வரவில்லை வந்தது அழைக்கவில்லை அழையா விருந்தாளியாய்ப் போகிறான் மலரினும்…

Read More

மெளனம் தந்த சொற்கள் கவிதை – தயானி தாயுமானவன்

நாங்கள் எப்போதும் எளிமையானவைகளையே… முன்னிறுத்தினோம். உங்களை யாரென்று அறியாமலேயே கண்களினால் அன்புசெய்தோம். உங்கள் சொற்களினால் வசீகரிக்கப்பட்ட நாங்கள் நாடோடிகள். எங்களுக்கான குரல் இயற்கையினுடையது. எங்கள் தார்ப்பாயின் வீடுகள்….…

Read More

கசடற கற்றிடு மகளே.. !! கவிதை – ஜெயஸ்ரீ

உயிர் மெய் கற்ற பள்ளியில் ஆய்த எழுத்தோடு சேர்த்து ஆயுதமும் கற்றுக் கொள் மகளே.. கல்விக் கூடமாக இருந்தது கலவிக் கூடமாக மாறுவது கண்டு பயந்திடாதே மகளே..…

Read More

காத்திருக்க கற்றுக்கொள்வோம் கவிதை – சாந்தி சரவணன்

விடியலை வரவேற்க சேவல் இரவெல்லாம் காத்திருக்கின்றது! மொட்டு மலராக சில நாட்கள் காத்திருக்கிறது! கூட்டு புழு பட்டாம்பூச்சியாக சில வாரங்கள் காத்திருக்கிறது! காய் கணியாக சில மாதங்கள்…

Read More