Tag: Words
தங்கேஸ் கவிதை
Bookday -
ஒரு சொல்
உயிரை வதைத்திடும்
ஒரு சொல்
காலத்தை நீரூற்றுப் போல
பீறிட்டெழச் செய்கிறது ஒரு சிறுவனோ சிறுமியோ
இளைஞனோ யுவதியோ
மண்ணுக்கடியிலிருந்து
தாவரம் போல்
முளைத்தெழுகிறார்கள் பாசி படர்ந்த குளத்தில்
பச்சை தவளைகள்
தங்கள் பங்கிற்கு
முட்டைக் கண்களை உருட்டியபடி
"க்ரக் க்ரக் " என்ற சப்தம்
எழுப்புகின்றன தண்ணீர் பாம்புகள்
தலை தூக்கிப் பார்க்க
உறங்கும்...
செ. ஜீவலதாவின் கவிதை
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); எதோ ஒரு உந்துதலில்
கவிதை எழுத
எத்தனித்த பொழுது
நான் கற்றுக் கொண்ட
வார்த்தைகள் அனைத்தும்
சுழியமாய் ! சூண்யமாய் ஆயின! ஆனால்,
இதில் ஏதோ
கள்ளத் தனம் உள்ளதோ ? உன்னை...
சுதாவின் கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); உதவி செய்யாமலும்
கடந்து சென்று பழகுங்கள்... பேசுவதற்கு வார்த்தைகள்
நிரம்பிய போதும் கொஞ்சமேனும்
மிச்சம் வையுங்கள்... அடுத்தடுத்த குறுஞ்செய்திகள்
அவசியம் இல்லையெனில்
தவிர்த்து நகருங்கள்... உங்கள் நட்பாயினும்
ரகசியங்களை பத்திரப்படுத்துங்கள்.... உங்கள் குழந்தையேயாயினும்
உங்களுக்கு பிறகு...
சந்துரு ஆர்.சி – கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); வலிகளின் தைலம்
**********************
எல்லோரிடமும்
சில துன்பங்கள் இருக்கின்றன
மெல்லிய சில
வார்த்தைகளும் உள்ளன
சுமக்கும் வலிகளின் மீது
தைலமாய்த் தடவி விட
அவ்வார்த்தைகளை
ஆழமாய்ப் பதியமிடுகிறார்கள். எதற்கும் இருக்கட்டுமென்று
எல்லோரைப்போலவும்
சில பொய்களையும்
கோபங்களையும்
தயாராய் வைத்திருக்கிறோம்
செலவழிக்க விரும்பாமல்
முடிந்து...
தர்மசிங் கவிதை
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); தஞ்சை நிலத்தில்
பயிரிட்டு வளர்த்தாலும்
பசி நீக்காது
பார்த்தீனியம் செடி எந்தக் குளத்தில்
புனித நீராடினாலும்
வாசமாக துளிர்க்கப் போவதில்லை
உடலின் வியர்வை பல இலட்ச ரூபாய்ப் பட்டுச்சேலையில்
பொதிந்து வைத்தாலும்
முகத்தைச் சுழிக்கத்தான்...
சூறாவளிக்குள் தூங்குகிறோம் கவிதை – வசந்ததீபன்
Admin -
சாக்கடையில் விழுந்து புரண்டன
தேடித்தேடி வயிறை நிரப்பின
பள்ளம் தோண்டி
ஒய்யாரமாய்ப் படுத்துக்
கனவு காண்கின்றன
அழைத்தான் வரவில்லை
வந்தது அழைக்கவில்லை
அழையா விருந்தாளியாய்ப் போகிறான்
மலரினும் மெல்லியது காதல்
மழைத்துளியின் கனம் தான் காமம்
மண் வாசனையாய்
கமழ்கிறது ஊடல்
அவளது நாக்கு வாளாய் மின்னுகிறது
வார்த்தைகள் வெட்டிச் சாய்க்கின்றன
குற்றுயிரும்...
மெளனம் தந்த சொற்கள் கவிதை – தயானி தாயுமானவன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); நாங்கள் எப்போதும்
எளிமையானவைகளையே...
முன்னிறுத்தினோம்.
உங்களை யாரென்று
அறியாமலேயே
கண்களினால்
அன்புசெய்தோம்.
உங்கள் சொற்களினால்
வசீகரிக்கப்பட்ட
நாங்கள் நாடோடிகள்.
எங்களுக்கான
குரல் இயற்கையினுடையது.
எங்கள் தார்ப்பாயின் வீடுகள்....
எப்போதும்
திறந்தே கிடந்தன.
உங்கள் சொற்பொழிவுகளைக் கேட்க....
எங்களுக்கு
கையூட்டு தரப்பட்டது.
அது
ஒரு வேளைப் பசிக்குப் போதுமானதாக.
நான்...
கசடற கற்றிடு மகளே.. !! கவிதை – ஜெயஸ்ரீ
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); உயிர் மெய் கற்ற பள்ளியில்
ஆய்த எழுத்தோடு சேர்த்து
ஆயுதமும் கற்றுக் கொள் மகளே..
கல்விக் கூடமாக இருந்தது
கலவிக் கூடமாக மாறுவது
கண்டு பயந்திடாதே மகளே.. பாரதி...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகங்கள் , ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – தொவரக்காடு – பாஸ்கர்கோபால்
மனித வாழ்வியல் முறையில் மிகச் சரியாக இயற்கையோடு ஒன்றி சந்தோசத்திற்கு இமி...
Book Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருங்கி வரும் இடியோசை – அமீபா
"தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்றொரு சொல்...
Book Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –
ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக்...
Book Review
ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – வேர்களின் உயிர் – முகில் நிலா தமிழ்
கோவை ஆனந்தன் அவர்கள் எழுதிய "வேர்களின் உயிர்" கவிதை நூல் வாசிப்பு...
Book Review
ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – இயற்கை 24×7 – ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி
எழுத்தாளரும் ,சூழலியலாளருமான நக்கீரன் அவர்களின் இயற்கை 24×7 என்ற இந்த நூல்...