Subscribe

Thamizhbooks ad

Tag: Workers

spot_imgspot_img

அத்தியாயம் 19: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

முதலாளித்துவமும், பாகுபாடுகளும் இந்தியாவில் ‘தாராளமயக் கொள்கையை செயல்படுத்த வேண்டும்’ என்று வாதிட்டவர்கள் 1990-களில் அளந்த கதைகளை நாம் சற்று நினைவுகூர வேண்டியிருக்கிறது. ‘நாட்டில் முதலீடுகள் பெருகும்! தொழில்கள் வளர்ச்சியடையும்! வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்! வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் பெண்கள்...

அத்தியாயம் 18: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

இந்தியப் பெண்கள் சும்மா இருக்கிறார்களா? இந்தியப் பெண் தொழிலாளி எம்.பி.ஏ பட்டாதாரியான ராஜேஸ்வரிக்கு தொடர்ந்து இரண்டு வேலைகள் பறிபோய்விட்டன. அவருடைய தந்தையும் கோவிட் தொற்றுக்குப் பலியானார். கல்விக் கடன் வாங்கித்தான் அவர் படித்திருந்தார். எனவே, குடும்பத்தின்...

அத்தியாயம் 16: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி தொழில்வளர்ச்சியில் நிலக்கரியின் பங்கு மிக முக்கியமானது. இந்தியாவில் 1850-களில் ரயில்வேயும், நிலக்கரி தொழிலும் ஒருங்கே வளர்ச்சியடையத் தொடங்கின. 1774 ஆம் ஆண்டிலேயே வங்கத்தின் கவர்னர் வாரன்ஹேஸ்டிங்ஸிடம் ஒரு சில...

அத்தியாயம் 15: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலை செய்தால்தான் சோறு இந்தியாவில் 1911 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, அன்றைக்கு 100 பேரில் 47 பேர் தொழிலாளர்களாகவும், 53 பேர் சார்ந்திருந்தவர்களாகவும் இருந்தார்கள் என்கிறது. வட-மேற்கு பகுதிகள், மைசூர் போன்ற பகுதிகளில் தொழிலாளர்களைச் சார்ந்திருந்த...

அத்தியாயம் 12 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

இந்தியா…நமது இந்தியா… ‘சோம்பேறித் தொழிலாளகள்’ “இந்த மில்லில் மின்விளக்குகள் இருக்கின்றன. தொழிலாளர்கள் மின்விளக்கு வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது என்று ஒரே புகாராம்.  தொழிற்சாலை கமிஷன் வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். ‘இரவு...

ஜெயஸ்ரீ பாலாஜி கவிதைகள்

புலம் பெயர் தேசம் ஐம்புலன்களும் ஒடுக்கி வைத்து தான் பயணம் வந்தோம்.. குளிரோ வெயிலோ பிழைப்பு இது தான் என்றே அறிந்தோம்.. நாடு விட்டு நாடு வந்தோம் உயிரும் கூடு விட்டு கூடு பாய்வது உணர்ந்தோம்.. இட்லி கறிக்குழம்பு ஞாயிறு மீன்குழம்பு நாக்கின் சுவை மறந்தோம்.. குழந்தைக்காய் வாங்கிய மிட்டாய் கசக்கிறது ஏனென்று அறியோம்.. பேருக்கு...

அத்தியாயம் 11: பெண்: அன்றும், இன்றும்… -நர்மதா தேவி

கற்பனைக்கும் எட்டாத சுரண்டல் அமெரிக்கா போன்ற புதிய காலனிகளை ஆய்வு செய்யும்போது, 1) ‘அடிமை’த் தொழிலாளர் நிலை, 2) ‘சுதந்திர’ ‘வெள்ளை’ உற்பத்தியாளர்கள் குடும்பங்களில் உழைப்பு, 3) ‘சுதந்திர’ ‘வெள்ளை’த் தொழிலாளர்களின் கூலி-உழைப்பு- இவற்றில்...

அத்தியாயம் 10 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

‘ஸ்வீட் கேப்பிடலிசம்’ - சில அடிப்படைகள் இனி காலனிய நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சி, தொழிலாளர் வர்க்கத்தின் தோற்றம், பெண்களின் நிலை குறித்து அலசத் தொடங்குவோம். சில அடிப்படைகளை சற்று விரிவாகவே பார்ப்பது அவசியம் என்பதால்,...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்

        மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும்,...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி

          அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்

        காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – காலா பாணி – செ. தமிழ்ராஜ்

        நண்பரொருவர் இப்புத்தகத்தை வாசிக்கத் தந்தார். ஏனோதானோவென்றுதான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்கில மொழிச்சொல்லாக்கங்கள் அதிகம்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது

        நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...
spot_img