நூறாண்டு தொழிற் சங்க உரிமை 3: மூலதனம் (Capital ) என்ன செய்யும்? கூலி உழைப்பு (Wage Labor) என்ன செய்யும்? - எஸ். கண்ணன்

மூலதனம் என்ன செய்யும்? கூலி உழைப்பு என்ன செய்யும்?

தொடர் 3: நூறாண்டு தொழிற் சங்க உரிமை  மூலதனம் என்ன செய்யும்? கூலி உழைப்பு என்ன செய்யும்? எஸ். கண்ணன் தொழிலாளர்களைச் சுரண்டாமல் மூலதனம் பெருகுவதில்லை. கூலியுழைப்புக்கு முன் தேவை மூலதனம் மூலதனத்திற்கு முன் தேவை கூலியுழைப்பு ஒன்று மன்றொன்றுக்கு முன்நிபந்தனையாக…
அமெரிக்க ஆட்டோ தொழிலாளர்களின்(US auto workers)வேலை நிறுத்தமும், இந்தியாவில் சாம்சங்(Samsung workers in India) தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் - https://bookday.in/

அமெரிக்க ஆட்டோ தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும், இந்தியாவில் சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும்

தொடர் 2: நூறாண்டு தொழிற் சங்க உரிமை  அமெரிக்க ஆட்டோ தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும், இந்தியாவில் சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும்!!!! எஸ். கண்ணன் அமெரிக்காவிற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர், மு.க. ஸ்டாலின், பயணம் மேற்கொண்டு, தொழில் முதலீடுகளை ஈர்த்து திரும்பி உள்ளார். அவர்…
penandrum-indrum-webseries-19 -by-narmadha-devi அத்தியாயம் 19: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 19: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

முதலாளித்துவமும், பாகுபாடுகளும் இந்தியாவில் ‘தாராளமயக் கொள்கையை செயல்படுத்த வேண்டும்’ என்று வாதிட்டவர்கள் 1990-களில் அளந்த கதைகளை நாம் சற்று நினைவுகூர வேண்டியிருக்கிறது. ‘நாட்டில் முதலீடுகள் பெருகும்! தொழில்கள் வளர்ச்சியடையும்! வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்! வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் பெண்கள் வேலைவாய்ப்பிற்குள் வருவார்கள்’ – ‘எவ்வளவு ‘வண்ண…
penandrum-indrum-webseries-18 -by-narmadha-devi அத்தியாயம் 18: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 18: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

இந்தியப் பெண்கள் சும்மா இருக்கிறார்களா? இந்தியப் பெண் தொழிலாளி எம்.பி.ஏ பட்டாதாரியான ராஜேஸ்வரிக்கு தொடர்ந்து இரண்டு வேலைகள் பறிபோய்விட்டன. அவருடைய தந்தையும் கோவிட் தொற்றுக்குப் பலியானார். கல்விக் கடன் வாங்கித்தான் அவர் படித்திருந்தார். எனவே, குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக அவர்,…
penandrum-indrum webseries-16-by-narmadha devi அத்தியாயம் 16: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 16: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி தொழில்வளர்ச்சியில் நிலக்கரியின் பங்கு மிக முக்கியமானது. இந்தியாவில் 1850-களில் ரயில்வேயும், நிலக்கரி தொழிலும் ஒருங்கே வளர்ச்சியடையத் தொடங்கின. 1774 ஆம் ஆண்டிலேயே வங்கத்தின் கவர்னர் வாரன்ஹேஸ்டிங்ஸிடம் ஒரு சில ஆங்கிலேயர்கள் அனுமதி பெற்று ராணிகஞ்ச் பகுதியில்…
Pen andrum indrum webseries 15 by narmadha devi அத்தியாயம் 15: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 15: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலை செய்தால்தான் சோறு இந்தியாவில் 1911 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, அன்றைக்கு 100 பேரில் 47 பேர் தொழிலாளர்களாகவும், 53 பேர் சார்ந்திருந்தவர்களாகவும் இருந்தார்கள் என்கிறது. வட-மேற்கு பகுதிகள், மைசூர் போன்ற பகுதிகளில் தொழிலாளர்களைச் சார்ந்திருந்த நபர்கள், தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம்.…
athyaayam 12 : pen: andrum,indrum - narmada devi அத்தியாயம் 12 : பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 12 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

இந்தியா…நமது இந்தியா… ‘சோம்பேறித் தொழிலாளகள்’ “இந்த மில்லில் மின்விளக்குகள் இருக்கின்றன. தொழிலாளர்கள் மின்விளக்கு வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது என்று ஒரே புகாராம்.  தொழிற்சாலை கமிஷன் வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். ‘இரவு வேலையை அரசாங்கம் தடைசெய்துவிடும் கவலைப்படாதீர்கள்’…
jayasree balajee kavithaikal ஜெயஸ்ரீ பாலாஜி கவிதைகள்

ஜெயஸ்ரீ பாலாஜி கவிதைகள்

புலம் பெயர் தேசம் ஐம்புலன்களும் ஒடுக்கி வைத்து தான் பயணம் வந்தோம்.. குளிரோ வெயிலோ பிழைப்பு இது தான் என்றே அறிந்தோம்.. நாடு விட்டு நாடு வந்தோம் உயிரும் கூடு விட்டு கூடு பாய்வது உணர்ந்தோம்.. இட்லி கறிக்குழம்பு ஞாயிறு மீன்குழம்பு…
athyaayam 11 : pen: andrum indrum...-narmada devi அத்தியாயம் 11: பெண்: அன்றும், இன்றும்… -நர்மதா தேவி

அத்தியாயம் 11: பெண்: அன்றும், இன்றும்… -நர்மதா தேவி

கற்பனைக்கும் எட்டாத சுரண்டல் அமெரிக்கா போன்ற புதிய காலனிகளை ஆய்வு செய்யும்போது, 1) ‘அடிமை’த் தொழிலாளர் நிலை, 2) ‘சுதந்திர’ ‘வெள்ளை’ உற்பத்தியாளர்கள் குடும்பங்களில் உழைப்பு, 3) ‘சுதந்திர’ ‘வெள்ளை’த் தொழிலாளர்களின் கூலி-உழைப்பு- இவற்றில் பெண்களின் பாத்திரம் என்ற அடிப்படையில்தான் நாம்…