Subscribe

Thamizhbooks ad

Tag: World Famous Children's Stories

spot_imgspot_img

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 17: பனிரோஜா (டென்மார்க் தேசத்துக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

  டென்மார்க் நாட்டின் ஒரு கோடியில் ஒரு ராணி இருந்தாள். அவள் ஒரு நாள் புதிதாய் விழுந்திருந்த பனியில் தன் பனிச் சறுக்கு வண்டியில் சென்றுகொண்டிருந்தாள். அப்போது திடீரென பனியின் காரணமாக அவள் மூக்கிலிருந்து...

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 16: மோலிக் குட்டி (ஸ்காட்லாந்துக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

  ஒரு ஏழை கணவன் மனைவிக்கு நிறைய குழந்தைகள் இருந்தார்கள். எல்லா குழந்தைகளையும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. எனவே அவர்கள் தமது கடைசி மூன்று பெண் குழந்தைகளை காட்டில் சென்று விட்டுவிட்டார்கள். குழந்தைகள் மூவரும்...

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 15: மூன்று நாய்கள் (பிரான்ஸ் தேசக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

ஒரு ஆடுமேய்ப்பவருக்கு ஒரு மகளும்,ஒரு மகனும் இருந்தார்கள். அவர் இறக்கும் தறுவாயில் அவரிடம் மூன்று ஆடுகளும், ஒரு சின்ன குடிசையும்தான் இருந்தன. மரணப்படுக்கையில் இருந்த அவர் தம் குழந்தைகளை அவற்றை சம்மாகப் பிரித்துக்...

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 14: புல்லாங்குழல் கலைஞனின் வீரம் (ஜெர்மனியின் பிரான்கோனியா பகுதியின் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

  பிரான்கோனியா பகுதியில் ஒரு புல்லாங்குழல் கலைஞன் இருந்தான். அவன் உற்சாகமான இளைஞன்.. ஊர்ஊராகச் சென்று புல்லாங்குழல் வாசித்து வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் ஒரு கிராமத்தில் புல்லாங்குழல் வாசித்து முடித்த போது...

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 12: உண்மையான மனைவி (ஜெர்மன் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

  முன்னொரு காலத்தில் ஒரு பேரரசருக்கு மாலீன் என்ற ஒரு அழகான மகள் இருந்தாள். அவள் பக்கத்து நாட்டு இளவரசனைக் காதலித்தாள். ஆனால் பேரரசர் வேறொரு அரசனைத்தான் அவள் மணந்து கொள்ள வேண்டும் என்றார்....

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 11: புத்திசாலி மனைவி (ஜெர்மன் தேசத்துக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

  ஜெர்மனி தேசத்தில் ஒரு விவசாயி இருந்தார். அவருக்கு ஒரு சிறு வீடு மட்டுமே இருந்தது. அவருக்கு புத்திசாலியான ஒரு மகள் இருந்தாள். ஒருநாள் மகள் விவசாயியிடம் அரசரிடம் சென்று சிறிது நிலம் கேட்டு...

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 10: புத்திசாலி மரியா (போர்ச்சுகல் நாட்டுக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

  முன்னொரு காலத்தில் போர்ச்சுகல் நாட்டில் ஒரு வியாபாரி இருந்தார். அவருடைய மனைவி இறந்து போய்விட்டாள். அவர் தமது மூன்று மகள்களுடன் வாழ்ந்து வந்தார்.  கடைசி மகளான மரியா மிக அழகு மட்டுமின்றி, புத்திசாலியும்...

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 7: சிவப்பு, வெள்ளை, கறுப்பு (நார்மண்டி நாட்டுக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

  ஒரு நாள் ஒரு பேரரசரின் மூத்த மகன் ஒரு வயலில் தனிமையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது பனிக்காலம். வயல் முழுவதும் வெண்பனியால் மூடப்பட்டிருந்த்து. அப்போது ஒரு அண்டங்காக்கை பறந்து செல்ல, இளவரசன்...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கொத்தாளி – சு.பொ.அகத்தியலிங்கம்

      கொடியன்குளம் கங்குகளிலிருந்து.. கொடியன்குளம் இடிபாடுகளுக்கிடையே சாம்பல் பூத்துக் கிடந்த கங்கொன்றை தேடி எடுத்து...
spot_img