Subscribe

Thamizhbooks ad

Tag: World

spot_imgspot_img

கானல் நீர் கவிதை – பேரா. எ. பாவலன்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); அந்த உலகம் அவ்வளவு அழகாக இருந்தது. எனக்கானவற்றை நானே உருவாக்கிக் கொள்கிறேன். ஒருநாளும் அந்த வாழ்க்கையை நான் வெறுக்கவில்லை. அச்சம் பயம் கிஞ்சித்த அளவேனும் இல்லை. எனக்கு வாழ பிடித்திருந்தது நிறவேற்றுமை சாதிப் பாகுபாடு பெண்ணடிமை வன்புணர்வு வன்கொடுமை தீட்டு குடிநீரில் மலம் கலப்பது இரட்டைக் குவளை மலச்சட்டி...

பாண்டிச்செல்வியின் கவிதைகள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); மலர் வளர்ப்போம் ********************** யுத்தங்களின் அபாய சங்கொலியில் உலகத்தின் அடிவயிறு கலங்குது அணு குண்டு சத்தத்தில் கருவும் சிதையுது . பெண்டு பிள்ளைகள் பதறி இரத்தம் தெறிக்க ஓடுது வீடின்றி வாசலின்றி நாதியற்று ஆளுக்கொருதிசையில் சிதறுது குடும்பம் பாரினில் மூளும் போரில் நாடு...

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); புவியின் வித்து ******************* புல்லும் பேசும் பூவும் பேசும் கல்லும் பேசும் கனியும் பேசும்! புலியும் பேசும் பூனையும் பேசும் தத்துவ வித்திவன் தரணியின் முதல்வன்! அன்பால் உலகை ஆண்டிடும் அரசன் அவனிக்கு இவனோர் அவதார புருஷன்! அரண்மனை சுகத்தை அனுபவித்திருந்தால் அகிலம்...

காட்சிப்பிழை கவிதை – சிவபஞ்சவன்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இலகுவாய் இருப்பதும் மிக உறுதியானதும் வாழ்கிறது நிலைத்து இடைப்பட்டது பிழைத்துக் கிடக்கிறது வாழ்வென்பதும் பிழைப்பென்பதும் ஒன்றாய்த் தோன்றும் காட்சிப்பிழைக் கோடுகள் பட்டது தளிர்ப்பதும் பச்சை தோய்ந்து வீழ்வதும் பிழைப்பன்று அது வனாந்திரம் கொண்டாடித் தீர்த்த பெருவாழ்வு ஓடி உழன்று தின்று...

இயற்கையும் நானும் கவிதை – சூரியாதேவி

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இயற்கையே இயற்கையே என் சொல்கின்றாய்? உனை நான் என்னவென்பேன்..! கானகப் பயிர்கள் கண்ணீர்விடும் உன்னைக் காணாவிட்டால், மானுட உயிர்கள் மடிந்துவிடும் உனை மறந்துவிட்டால். எராளத்தோடு நீ வந்தால் ஏசுவதும் இவ்வுலகம், இப்போது நீ...

புத்தனின் வீடு …..!!!! கவிதை – ச.சக்தி

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); பெரிய மரத்து நிழலில் அமர்ந்திருக்கிறார் அரசன் மரம் அரசமரமானது, மனங்களின் ஆசைகளையெல்லாம் ஆய்வு செய்த அரசன் ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கிறார் அகிலமெங்கும் கிளைகளை நீட்டியவாறு , குழந்தையின் கையில் இருக்கும் புத்தரின்  பொம்மை பேசாமல் இருக்கிறது உலகத்திலுள்ள...

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); போதி மாதா **************** ஒரு முழுமையை எப்படிஉன்னால் கொடுக்க முடிந்தது; ஒன்பதே மாதங்களில்? எத்தனை ஆண்டுகள் இன்னும் திரிந்தே கிடக்கிறது முழுமையடையாமல் வாழ்க்கை! ஒரு உயிரின் முழுமையை விடவா வாழ்வின் முழுமை பெரியது? உயிர் கொடுத்து உடல் கொடுத்து அதற்குள்ளே இயக்கங்களனைத்தையும் கொடுத்து.... இந்த மண்ணில் இடம் பிடித்துக்...

அவசரமான உலகம் கவிதை – சா. நாகூர் பிச்சை

அவசர உலகில் அனைவரும் அடைக்கலம் அனுதின வாழ்வில் ஆசைகள் அமர்க்களம் நாளும் காலம் கற்பூரமாய்க் கரையும். யாவும் தேடல் என்பதில் கிடைக்கும் மனிதன் அவசர அவசரமாய் வாழத் துடிக்கிறான் அதைவிட விரைவாய் வாழ்வையும் முடிக்கிறான் வாழ்க்கையை ருசியாய் வாழ்ந்திடவே மனிதன் ஏனோ மறுக்கின்றான் அவசர உணவைத்...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்

        மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும்,...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி

          அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்

        காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – காலா பாணி – செ. தமிழ்ராஜ்

        நண்பரொருவர் இப்புத்தகத்தை வாசிக்கத் தந்தார். ஏனோதானோவென்றுதான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்கில மொழிச்சொல்லாக்கங்கள் அதிகம்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது

        நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...
spot_img