மனோஜ் குரூர் (தமிழில் கே.வி. ஜெயஸ்ரீ) 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' நாவல் புத்தகம் | Writer Manoj Kuroor's Nilam Poothu Malarntha Naal Tamil Novel Book Review | www.bookday.in

மனோஜ் குரூர் (தமிழில் கே.வி. ஜெயஸ்ரீ) ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவல் – நூல் அறிமுகம்

'நிலம் பூத்து மலர்ந்த நாள்' நாவல் - நூல் அறிமுகம் வரலாற்று புனைவு கிடைக்கப்படும் வரலாற்று தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றில் இருக்கும் மாந்தர்களுடன் தங்கள் கற்பனை கதாபாத்திரங்களையும் இணைத்து வரலாற்று புதினங்கள் புனையப்படுகின்றன.‌ வரலாற்றுத் தகவல்களை வரலாற்று புதினங்களில் திரித்து…
நூல் அறிமுகம்: *”நிலம் பூத்து மலர்ந்த நாள்”* – பா. அசோக்குமார்

நூல் அறிமுகம்: *”நிலம் பூத்து மலர்ந்த நாள்”* – பா. அசோக்குமார்

"நிலம் பூத்து மலர்ந்த நாள்" மலையாள மூலம் : மனோஜ் குரூர் தமிழில் : கே.வி. ஜெயஸ்ரீ வம்சி பதிப்பகம் பக்கங்கள் : 312 ₹. 300 முகநூலில் புத்தக விமர்சன பதிவுகள் வாயிலாக நல்விமர்சனம் பெற்றமையால் படிக்க நினைத்திருந்த இந்நூல்…
நூல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள் – கார்த்திக்

நூல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள் – கார்த்திக்

நூல்: நிலம் பூத்து மலர்ந்த நாள் மலையாள மூலம்: மனோஜ் குரூர் தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ விலை: ரூ.250 வெளியீடு: வம்சி புக்ஸ்  சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் வெங்கடேசன் எழுதிய வேள்பாரி வரலாற்றுப் புதினம் படித்தபின் அவரின் இறுதிநாள்களைக் குறித்து அறியும்…
புத்தக அறிமுகம்: காலத்தில் தொலையா நிலம் பூத்து மலர்ந்த நாள் – ஆ.தினேஷ் குமார்,

புத்தக அறிமுகம்: காலத்தில் தொலையா நிலம் பூத்து மலர்ந்த நாள் – ஆ.தினேஷ் குமார்,

  வரலாற்றின் திசைகளில் பொதிந்துகிடக்கும் தமிழ் நிலத்தின் தடங்களைச் சொல்லும் எழுத்தோவியங்கள் பாட்டும் தொகையும் ஆகும்.நூற்றுக்கணக்கான ஆய்வுக்களங்களுக்கு தோற்றுவாயிலாக இருக்கும் இந்த வரலாற்றுப் பெட்டகங்களைத் தொற்றி எழுந்த வரலாற்றுப் புனைவிலக்கியங்கள்  வரிசையில் சமீபத்தில் நிற்கிறது மலையாள மொழிப்பெயர்ப்பு நாவல் நிலம் பூத்து…