போர் சிதைத்த நிலத்தின் கதை (இது வேறு கதையல்ல) 21 – மணிமாறன்
மனிதர்கள் தன் முன் நகரும் வாழ்வை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதை எழுத நினைத்திட்ட தொடர்தான். எழுத நினைப்பதை,நினைத்ததை அப்படி அப்படியே எழுதிட முடியுமா?. எழுதிக் கடந்திட…
Read Moreமனிதர்கள் தன் முன் நகரும் வாழ்வை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதை எழுத நினைத்திட்ட தொடர்தான். எழுத நினைப்பதை,நினைத்ததை அப்படி அப்படியே எழுதிட முடியுமா?. எழுதிக் கடந்திட…
Read Moreஉச்சரிக்கப்படுகிற வார்த்தைகள் தனித்திருப்பவை.அர்த்தங்களை ஒரே தன்மையில் சொற்கள் உருவாக்குவதில்லை. வாத்திச்சி என்று அழைக்கப்படுவதை விட டீச்சர் என்று சொல்வதற்குள் ஏதோ ஒரு பாந்தம் ஒட்டிக் கிடக்கவே செய்கிறது.…
Read Moreஇந்த எளிய வாழ்க்கையின் மீது தீவிரமான விசாரணைகளை நிகழ்த்துபவர்களாக எப்போதும் கலைஞர்களே இருந்து வருகிறார்கள். ஞாபகங்கள் எல்லோருக்குள்ளும் தான் அசைகின்றன. கடந்து சென்ற மணித்துளிகளை நினைவினில் மீட்டி…
Read Moreகடந்த காலத்திற்குள் பயணம் செய்வதும் அதன் வழியே நிகழ்காலத்தின் புதிய தடங்களைக் கண்டுணர முயற்சிப்பதும் ஒரு பண்பாட்டுச் செயல்பாடு. அதிலும் குறிப்பாக எழுத்தாளர்கள் நினைவுக் குளத்திற்குள் அலைந்தே…
Read Moreவாழ்க்கை என்பது எப்போது மெய்யாகிறது. அவரவர் தன்னையும் தன்னிலையையும் அறிந்து கொள்ளும் போதா. இல்லையெனில் வேறு எப்போது . இப்படி ஒரு கேள்வி உதிக்கும் போதே கிளை…
Read Moreவாதைகளை மட்டுமே தன்னுடைய வாழ்நாள் முழுக்க எதிர்கொள்வது எத்தனை துயர்மிக்கது. உடலில் ஒட்டி ஒடுங்கியிருக்கும் வயிறு எப்போதும் தன்னை நினைவூட்டிக் கொண்டேயிருந்தால் எப்படித்தான் நகர்த்துவது பொழுதுகளை. வாழ்வின்…
Read Moreயாரெல்லாம் தமிழ் நிலத்திலிருந்து கூலிகளாக இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். மலையகத்து காமிராக்கள் எனும் தகரக்கொட்டகை வாழ்க்கை குறித்த புரிதலோடுதான் அங்கு போனார்களா?. போகும் பாதையிலேயே பசியால் சுருண்டு…
Read Moreஎடுத்துரைக்க ஆளில்லை. ஏனென்று கேட்பாருமில்லை. வாழும் நிலத்தில் வாழ வகை தொகையற்று கசங்கிக் கிடக்கும் கந்தலைப் போலான மனிதர்கள் இவர்கள். சடங்குகளை நிறைவேற்ற நடு வீடு வரையிலும்…
Read Moreஆதியில் கதைகள் இருந்தன. சொல்லுக்கும், எழுத்திற்கும் மூத்தவை கதைகள். வேட்டைச் சமூகத்தில் குகைகளின் களிநடனப் பாடல்களுக்குள் நிறைந்திருந்த ஓசையை இசையென கண்ட கலைஞன். உணர்வுகளை வார்த்தைகளுக்குள் அடைத்திடத்…
Read More