உமையவன் எழுதிய மாயம் செய்த விதைக்குருவி (Mayam seitha vithai kuruvi) - நூல் அறிமுகம் - (சிறார் கதைப்பாடல்கள்) - https://bookday.in/

மாயம் செய்த விதைக்குருவி (Mayam seitha vithai kuruvi) – நூல் அறிமுகம்

மாயம் செய்த விதைக்குருவி (Mayam seitha vithai kuruvi) - நூல் அறிமுகம் நெஞ்சைக் கவர்ந்த கதைப்பாடல்கள் - பாவண்ணன் கதைப்பாடல் என்றதும் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை எழுதிய ’பாட்டியின் வீட்டுப் பழம்பானை அந்தப் பானையின் ஒருபுறம் ஓட்டையடா’ என்னும் பாடல்தான்…
புன்னகை பூத்த முகம்: கவிஞர் உமாமோகன் (Uma Mohan) அஞ்சலி : Smiling Face: Poet Umamohan Anjali - Paavannan - பாவண்ணன் - https://bookday.in/

புன்னகை பூத்த முகம்: கவிஞர் உமாமோகன் அஞ்சலி

புன்னகை பூத்த முகம்: கவிஞர் உமாமோகன் அஞ்சலி   - பாவண்ணன் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில்தான் கவிஞர் உமா மோகனை முதன்முதலாகச் சந்தித்தேன். அன்று மாலையிலேயே கண்காட்சிக்கு வந்துவிட்ட நான் ஒரு சுற்று எல்லாக் கடைகளிலும் ஏறி…
முத்துக்குமார் (Muthukumar) எழுதிய கரூர் சதி வழக்கு – கிருஷ்ண சுவாமி சர்மா : நூல் அறிமுகம் - Kakori Conspiracy Case - https://bookday.in/

கரூர் சதி வழக்கு – கிருஷ்ண சுவாமி சர்மா : நூல் அறிமுகம்

கரூர் சதி வழக்கு – கிருஷ்ண சுவாமி சர்மா : நூல் அறிமுகம் இருட்டை விலக்கிய வெளிச்சம் - பாவண்ணன் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய அரசு வங்காள மாகாணத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு எடுத்த முயற்சி இந்திய விடுதலைப்போரில் ஒரு முக்கியமான…
முனைவர் மு.இளங்கோவன் எழுதிய இணைய ஆற்றுப்படை -நூல் அறிமுகம் | Dr. Mu.Elangovan - Inaya Aattruppadai book review - https://bookday.in/

இணைய ஆற்றுப்படை -நூல் அறிமுகம்

இணைய ஆற்றுப்படை -நூல் அறிமுகம் நூலின் தகவல்கள் : நூல் : இணைய ஆற்றுப்படை ஆசிரியர் : மு.இளங்கோவன் பதிப்பகம் : வயல்வெளிப் பதிப்பகம் இடைக்கட்டு, உள்கோட்டை (அஞ்சல்), கங்கைகொண்ட சோழபுரம் வழி, அரியலூர் மாவட்டம் – 612901 விலை : ரூ.100 அறிவுப்பெட்டகத்தின்…
கடலைக் களவாடுபவள் - கவிதை நூல் அறிமுகம் (Kadalai Kalavadupaval) - Poetry | Kavithai Book Review by paavannan - https://bookday.in/

கடலைக் களவாடுபவள் – நூல் அறிமுகம்

கடலைக் களவாடுபவள் - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள்  நூல் : கடலைக் களவாடுபவள் (கவிதைத்தொகுதி) ஆசிரியர் : சுஜாதா செல்வராஜ் பதிப்பகம் : தேநீர் பதிப்பகம்,24/1 மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர் ஜோலார்ப்பேட்டை விலை : ரூ.120 ஆற்றாமையும் வேதனையும்…
Explore the intriguing world of எலுமிச்சைமரப் பட்டாம்பூச்சி - நூல் அறிமுகம் and discover the enchanting tales written by அறிவழகன்- https://bookday.in/

எலுமிச்சைமரப் பட்டாம்பூச்சி – நூல் அறிமுகம்

  எலுமிச்சைமரப் பட்டாம்பூச்சி - நூல் அறிமுகம் ஆழ்மனத்தில் உள்ள கனவு வீட்டில் வளரும் குழந்தைக்கு புற உலக அறிமுகமும் பிற உயிர்களைப்பற்றிய அறிமுகமும் முதன்முதலாக அந்தக் குழந்தையைச் சூழ்ந்து வாழும் பெரியவர்களின் சொற்கள் வழியாகவே அறிமுகமாகிறது. காக்கையை முதன்முதலாகப் பார்க்கும்…
அறச்செல்வி சித்ரா | AraSelvi Chitra

முருகுபாண்டியன் எழுதிய “அறச்செல்வி சித்ரா” – நூலறிமுகம்

நினைவுப்பெட்டகமும் ஒளிவிளக்கும் ஒரு வீட்டில் ஜன்னல் கதவுக்கு மறுபுறத்தில், கம்பிகளுக்கும் கதவுக்கும் இடைப்பட்ட இடத்தில் அணில் கூடு கட்டியிருக்கிறது. அதற்குள் அணில் குஞ்சுகள் கீச்சுகீச்சென சத்தம் போடுகின்றன. வீட்டில் இருப்பவர்கள் அவசரத்துக்கு அந்தக் கதவைத் திறக்க முயற்சி செய்யும்போதெல்லாம் திறக்கவேண்டாம் என…