குருங்குளம் முத்து ராஜா (kurunkulam Muthu Raja) எழுதிய காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் (Kattukulle Oru Pallikoodam) : நூல் அறிமுகம் - https://bookday.in/

காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் : நூல் அறிமுகம்

காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் : நூல் அறிமுகம் அற்புத உலகம் இரு மாதங்களாக புக் டே இணைய தளத்தில் மூத்த எழுத்தாளரான விட்டல்ராவ் எழுதும் ‘வகுப்பறைக்கதைகள்’ என்னும் தொடரை ஒவ்வொரு வாரமும் படித்து வருகிறேன். அனைத்துக்கதைகளும் அவர் தொடக்கப்பள்ளியில் பயின்ற காலத்தில்…
கமலா ராமசாமி (Kamala Ramasamy) எழுதிய சு.ரா.வுக்குப் பின் (Su.Ra.vukku pin) (Essays) - நூல் அறிமுகம் - https://bookday.in/

சு.ரா.வுக்குப் பின் – நூல் அறிமுகம்

சு.ரா.வுக்குப் பின் - நூல் அறிமுகம் செயலின் இனிமை பாவண்ணன் மூத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று மறைந்தார். அவரோடு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்து குடும்பப் பொறுப்புகளைச் சுமந்திருந்த கமலா அம்மையார், அதற்குப் பிறகான நாட்களில் பிரிவின் வேதனையை…
கன்னட எழுத்தாளர் வசுதேந்த்ரா எழுதி தமிழில் நல்லதம்பியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த "அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்" (Ammaavai Enakku Migavum Pidikkum) - பாவண்ணன் - https://bookday.in/

அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் – நூல் அறிமுகம்

அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் - நூல் அறிமுகம் மானுட வாழ்க்கையின் தடங்கள் - பாவண்ணன் உலகமெங்கும் புனைவுகளுக்கு இணையாக எழுத்தாளர்கள் தம் அனுபவத்துளிகள் அடங்கிய கதைக்கட்டுரைகளை எழுதும் போக்கு சமீப காலத்தில் பெருகிவருகிறது. கிட்டத்தட்ட அது ஒரு தன்வரலாறுதான். ஆனால்…
ராணி திலக் எழுதிய ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள் (Oru Kutti Aanthai Muthaliya Kadkaikal) - நூல் அறிமுகம் - https://bookday.in/

ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள் – நூல் அறிமுகம்

ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள் - நூல் அறிமுகம் கவித்துவம் என்னும் ரசவாதம் ப்ளக் ப்ளக் ப்ளக், காகத்தின் சொற்கள், நாகதிசை ஆகிய கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிருக்கும் கவிஞர் ராணிதிலக் குறுங்கதை வடிவத்தில் சில கதைகளை எழுதி ‘ஒரு குட்டி ஆந்தை…
உமையவன் எழுதிய மாயம் செய்த விதைக்குருவி (Mayam seitha vithai kuruvi) - நூல் அறிமுகம் - (சிறார் கதைப்பாடல்கள்) - https://bookday.in/

மாயம் செய்த விதைக்குருவி (Mayam seitha vithai kuruvi) – நூல் அறிமுகம்

மாயம் செய்த விதைக்குருவி (Mayam seitha vithai kuruvi) - நூல் அறிமுகம் நெஞ்சைக் கவர்ந்த கதைப்பாடல்கள் - பாவண்ணன் கதைப்பாடல் என்றதும் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை எழுதிய ’பாட்டியின் வீட்டுப் பழம்பானை அந்தப் பானையின் ஒருபுறம் ஓட்டையடா’ என்னும் பாடல்தான்…
புன்னகை பூத்த முகம்: கவிஞர் உமாமோகன் (Uma Mohan) அஞ்சலி : Smiling Face: Poet Umamohan Anjali - Paavannan - பாவண்ணன் - https://bookday.in/

புன்னகை பூத்த முகம்: கவிஞர் உமாமோகன் அஞ்சலி

புன்னகை பூத்த முகம்: கவிஞர் உமாமோகன் அஞ்சலி   - பாவண்ணன் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில்தான் கவிஞர் உமா மோகனை முதன்முதலாகச் சந்தித்தேன். அன்று மாலையிலேயே கண்காட்சிக்கு வந்துவிட்ட நான் ஒரு சுற்று எல்லாக் கடைகளிலும் ஏறி…
முத்துக்குமார் (Muthukumar) எழுதிய கரூர் சதி வழக்கு – கிருஷ்ண சுவாமி சர்மா : நூல் அறிமுகம் - Kakori Conspiracy Case - https://bookday.in/

கரூர் சதி வழக்கு – கிருஷ்ண சுவாமி சர்மா : நூல் அறிமுகம்

கரூர் சதி வழக்கு – கிருஷ்ண சுவாமி சர்மா : நூல் அறிமுகம் இருட்டை விலக்கிய வெளிச்சம் - பாவண்ணன் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய அரசு வங்காள மாகாணத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு எடுத்த முயற்சி இந்திய விடுதலைப்போரில் ஒரு முக்கியமான…
முனைவர் மு.இளங்கோவன் எழுதிய இணைய ஆற்றுப்படை -நூல் அறிமுகம் | Dr. Mu.Elangovan - Inaya Aattruppadai book review - https://bookday.in/

இணைய ஆற்றுப்படை -நூல் அறிமுகம்

இணைய ஆற்றுப்படை -நூல் அறிமுகம் நூலின் தகவல்கள் : நூல் : இணைய ஆற்றுப்படை ஆசிரியர் : மு.இளங்கோவன் பதிப்பகம் : வயல்வெளிப் பதிப்பகம் இடைக்கட்டு, உள்கோட்டை (அஞ்சல்), கங்கைகொண்ட சோழபுரம் வழி, அரியலூர் மாவட்டம் – 612901 விலை : ரூ.100 அறிவுப்பெட்டகத்தின்…
கடலைக் களவாடுபவள் - கவிதை நூல் அறிமுகம் (Kadalai Kalavadupaval) - Poetry | Kavithai Book Review by paavannan - https://bookday.in/

கடலைக் களவாடுபவள் – நூல் அறிமுகம்

கடலைக் களவாடுபவள் - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள்  நூல் : கடலைக் களவாடுபவள் (கவிதைத்தொகுதி) ஆசிரியர் : சுஜாதா செல்வராஜ் பதிப்பகம் : தேநீர் பதிப்பகம்,24/1 மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர் ஜோலார்ப்பேட்டை விலை : ரூ.120 ஆற்றாமையும் வேதனையும்…