பெருமாள் முருகன் (Writer Perumal Murugan) எழுதிய "காதல் சரி என்றால் சாதி தப்பு" (Kadhal Sari Entral Saathi Thappu Book) - புத்தகம் அறிமுகம்

பெருமாள் முருகன் எழுதிய “காதல் சரி என்றால் சாதி தப்பு” – நூல் அறிமுகம்

"காதல் சரி என்றால் சாதி தப்பு" வாசிப்பனுபவம்: எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் கல்லூரியில் பேராசிரியராக,பொறுப்பு முதல்வராக,முதல்வராக இருக்கும் போது அவருடைய கல்லூரி வாழ்விலும்,சமூகத்திலும் நடந்த நிகழ்வுகள் பற்றிய அவருடைய கருத்துக்களை கொண்ட கட்டுரைத் தொகுப்பு இது.இவை ஏற்கனவே வெவ்வேறு இணையதளங்களில்…
நூல் அறிமுகம்: பெருமாள் முருகனின் *”பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை”* – பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: பெருமாள் முருகனின் *”பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை”* – பா.அசோக்குமார்

"பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை" பெருமாள் முருகன். காலசுவடு பதிப்பகம் பக்கங்கள் :144 ₹.175. தற்கால எழுத்தாளர்களில் தனக்கென ஒரு யுக்தி கொண்டு படைப்புகளை எழுதி வரும் எழுத்தாளரே பெருமாள் முருகன் அவர்கள். முன்னதாக " மாதொருபாகன்" நாவல் குறித்த…
புத்தக அறிமுகம்: கெட்டவார்த்தை என்று ஒன்று இல்லை – ச.சுப்பாராவ்

புத்தக அறிமுகம்: கெட்டவார்த்தை என்று ஒன்று இல்லை – ச.சுப்பாராவ்

  பெருமாள் முருகனின் கெட்டவார்த்தை பேசுவோம் நூலை இது என்னதான் சொல்கிறது, பார்ப்போம், என்ற குறுகுறுப்பினால்தான் படித்தேன். ஆனால், உண்மையில் இது கிட்டத்தட்ட ஒரு இலக்கண இலக்கிய நூல். முன்னுரையிலேயே இலக்கணம் ஆரம்பித்துவிடுகிறது. “கெட்ட வார்த்தை பேசுவோம் என்பது எழுவாய்த் தொடர்…
சி வே தாமோதரம் பிள்ளை எழுதிய தாமோதரம் நூல் குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன்

சி வே தாமோதரம் பிள்ளை எழுதிய தாமோதரம் நூல் குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன்

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC #BharathiTv To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more about…