Subscribe

Thamizhbooks ad

Tag: Writer rasi alagappan

spot_imgspot_img

நூல் அறிமுகம்: எழுத்தாளர் ராசி அழகப்பனின் “மேடை நாடகங்கள்” – சுப்ரபாரதிமணியன்

மேடை நாடகங்கள் : ராசி அழகப்பன்… சுப்ரபாரதிமணியன்   “ பள்ளி மாணவர்களுக்கு 5 நிமிட மேடை நாடகங்கள்” என்பது புத்தகத்தின் முழுத்தலைப்பாகும். இன்றையக்கல்வித்துறை  பலவகை நெருக்கடிகளால் நிறைந்திருக்கிறது, ஆசிரியர்களுக்க்கும் இருக்கும் வேலைப்பளுவும் மன அழுத்தங்களும் அதிகம். முன்பெல்லாம் பள்ளிகளில் நடக்கும்  விழாக்களில் நாடகங்கள் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். ஆசிரியர்கள் உருவாக்கும் நாடகங்களில் தனித்தன்மையும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் செய்தி சொல்ல பல விசயங்கள் இருக்கும்.பல சமயங்களில் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து நாடகங்களை உருக்குவர். இப்போதைய கல்விச்சூழலில் அது போல் மேடை நாடகங்கள் அவ்வளவாய் உருவாவதில்லை. புத்தகங்கள், பத்திரிக்கைகளில் வெளிவந்த மேடை நாடகங்களைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.. அவ்வகையில் மேடை நாடகங்கள் : ராசி அழகப்பன்அவர்களின் இந்நூல் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடியது. எளிமையான மொழியிலும்...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – குற்றியலுகரம் – பாபு கனிமகன்

      சிறுதிருடர்களின் சம்பாஷனைகளுடன் தொடங்கும் கதை பெருந்திருடர்களின் ஆக்கிரமிப்பை, அந்த ஆக்கிரமிப்பை நடத்த...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – முட்டிக்குறிச்சி – பாலச்சந்திரன்

        .புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமம் அகரப்பட்டியைச் சேர்ந்த தீ.திருப்பதி என்ற இயற்பெயர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்

        மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும்,...
spot_img