"பேசாத பேச்செல்லாம்" - நூலறிமுகம் | நூலறிமுகம் | பேசாத பேச்செல்லாம் | தமிழ்ச்செல்வன் | https://bookday.in/

“பேசாத பேச்செல்லாம்” – நூலறிமுகம்

தோழர் தமிழ்ச்செல்வனின் நூல்கள் எல்லாம் படிப்பதற்கு எளிமையானவை, ஆனால் கருத்துகள் வலிமையானவை. மென்மையாகத் தொடங்கும் வாசிப்பு நம்மை உள்ளே இழுத்துச் சென்று ,இழுத்துச் சென்று வெளியே செல்ல மனம் இல்லாமல் தத்தளிக்க வைக்கும். கிட்டத்தட்ட அவரின் வாழ்க்கை வரலாறு போலவே இருக்கக்கூடிய…
samikalin pirappum irapum book review. Book day website is Branch of Bharathi Puthakalayam

நூல் அறிமுகம்: ச. தமிழ்ச்செல்வனின் *சாமிகளின் பிறப்பும் இறப்பும்*

நூல்: "சாமிகளின் பிறப்பும் இறப்பும்" ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் பக்கங்கள்: 64 விலை: ₹. 50 புத்தகம் வாங்க: thamizhbooks.com தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்ந்த "துளிர்" அறிவியல் மாத இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்…
புத்தக அறிமுகம்: எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் “இருட்டு எனக்குப் பிடிக்கும்” – R. சாஹிதா ரஹீம்

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் “இருட்டு எனக்குப் பிடிக்கும்” – R. சாஹிதா ரஹீம்

நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல விதமான  சூழ்நிலைகள், விமர்சனங்கள், பிரச்னைகள், போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கும் இந்த நூல் பதிலடி கொடுத்து இருக்கு...! மிக எளிமையாக எட்டு தலைப்பின் கீழ் ஓரு விவாதத்தையே முன் வைத்துள்ளார்...! அதே சமயம் நம்மையும் சிந்திக்க…
The politics of tamil short story (Makkal Pavalar Inkulab (Inquilab)) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-7 : இன்குலாப்– ச.தமிழ்ச்செல்வன்

  இன்குலாப் சிறுகதை எழுதியிருக்கிறாரா என்கிற வியப்புத்தான், அவரது கதைத் தொகுப்பான “பாலையில் ஒரு சுனை” யைப் பார்த்ததும் மனதில் எழுந்தது.அன்னம் பதிப்பகம் 1992இல் வெளியிட்ட முதல் பதிப்பை  தாமதாகவே வாசிக்க வாய்த்தது. “எழுதியதெல்லாம் மொழிபெயர்ப்புத்தான். இளைஞர் விழிகளில் எரியும் சுடர்களையும்…
samikalin pirappum irapum book review. Book day website is Branch of Bharathi Puthakalayam

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனின் “சாமிகளின் பிறப்பும் இறப்பும்” – பெ. அந்தோணிராஜ் 

          நூலாசிரியர் ச. தமிழ்ச்செல்வன் த. மு. எ. க. ச  வின் கௌரவ தலைவர். இதில் பதினாறு கட்டுரைகள் உள்ளன. இந்நூல் துளிர் மாத இதழில் தொடராக வந்தது. நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைகள் சொல்லப்பட்டுள்ளன.…
The politics of tamil short story (Poomani) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

தொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

  பூமணி ”சர்க்கஸ் யானை முக்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பது மாதிரிதான் சிறுகதை எழுதுவது.சிறிய பரப்புக்குள் அனைத்தையும் சொல்லியாக வேண்டும்.அது என்னால் இப்போது முடிவதில்லை.மேலும் அனுபவங்களின் குறிப்பிட்ட நிகழ்வுகளை மட்டும்தான் சிறுகதையில் சொல்ல முடிகிறது.பல்வேறு பாத்திரங்களை இயல்பாக நடமாடவிட்டு,பன்முகப்பட்ட அனுபவங்களைச் சித்தரிப்பதற்கு நாவல்…
The politics of tamil short story (Vannanilavan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

தொடர் 3 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

(குறிப்பு: இத்தொடரில் மூன்றாவது கட்டுரை இது.முந்தைய இரண்டும் ஒரு முன்னுரை போன்ற குறிப்புத்தான்.”தமிழ்ச்சிறுகதையின் அரசியல்” என்கிற நூலின் முதல் பாகம் நூல் வடிவம் பெற்று வருகிறது.அந்நூலின் சுருக்கக்குறிப்பே கடந்த இரு கட்டுரைகள்.நூலின் இரண்டாம் பாகம் இனித் தொடங்குகிறது.இரண்டாம் பாகத்தின் முதல் கட்டுரை…
திமுக கம்யூனிஸ்ட்களை வீழ்த்திய கதை – நூல் அறிமுகம் ச.தமிழ்ச்செல்வன்

திமுக கம்யூனிஸ்ட்களை வீழ்த்திய கதை – நூல் அறிமுகம் ச.தமிழ்ச்செல்வன்

  இன்று தொலைக்காட்சி அலைவரிசைகளில் மேலெழுந்து வந்துள்ள ஒரு முக்கியமான முகம். மிகப்பரந்த அறிவார்ந்த ரசிகர்படையைக் கொண்டுள்ள ஓர் ஆளுமை.மார்க்சிய அணுகுமுறையோடு பெரியாரியப் பிடிப்போடு வாதங்களை எடுத்துவைக்கும் பொருளாதார அறிஞர் தோழர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் எழுதி பா.பிரவீன்ராஜ் அவர்களின் அழகான மொழிபெயர்ப்பில்…
சிறுகதை: ஆனந்தி – எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

சிறுகதை: ஆனந்தி – எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

”இதெல்லாம்தான் கல்வின்னு நான் நினைக்கிறேன் சார்….” “ இதுக்கெல்லாம் உங்களுக்கு அதிகாரம் இருக்கா மேடம்?மாவட்டக்கல்வி அதிகாரி என்கிட்டே கூட ஒரு வார்த்தை கேட்கலே? பெற்றோர்கள்ட்டேருந்து  புகார் வந்திருக்கு.பள்ளிக்குழந்தைகளுக்கு இதெல்லாம் தேவையாஅப்படின்னு. அதுக்கு விளக்கம் கொடுக்கணும் இப்பொ நீங்க ” ”இந்த சமூகத்திலேதான்…