யாழ் எஸ் ராகவன் கவிதைகள் | A Tamil Poetry | Bookday Kavithaikal - Yazh S Raghavan - https://bookday.in/

யாழ் எஸ் ராகவன் கவிதைகள்

யாழ் எஸ் ராகவன் கவிதைகள் தவறாகவே செய்து கொண்டிருக்கிறேன் யாவற்றிலும் உன் திருத்தம் கண்டு "சீ "மக்கு இது கூட தெரியல இதழ் குவித்து கண் சுருக்கும் போதெல்லாம் இதயத்தில் மலர் தோட்டம் ஆயிரம் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கும் நீ வியப்படையும்…
யாழ் எஸ் ராகவனின் கவிதைகள்- Bookday Kavithaikal - (Tamil Poetry) - உன்னைப் போலவேஉற்சாகம் இரு மடங்காகிஒளிரும் இந்த மழைக்கும்உன் சாயல் - https://bookday.in/

யாழ் எஸ் ராகவனின் கவிதைகள்

யாழ் எஸ் ராகவனின் கவிதைகள்   உன்னைப் போலவே உற்சாகம் இரு மடங்காகி ஒளிரும் இந்த மழைக்கும் உன் சாயல் பொங்கிப்பெருகும் அதன் பிரவாகத்தில் உன் புன்னகையும் சேர்ந்து கொண்டது காற்றோடு கலந்து விளையாடும் போதெல்லாம் மழையிலும் கேட்கிறது உன் வளையோசை…