ரமாதேவி ரத்தினசாமி எழுதிய "16 வயதினிலே" புத்தகம் | Ramadevi Rathinasamy's 16 Vayathinile Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

ரமாதேவி ரத்தினசாமியின் “16 வயதினிலே” – நூல் அறிமுகம்

"16 வயதினிலே" பதின்பருவ சிக்கல்கள் குறித்த உரையாடல் - நூல் அறிமுகம் எனக்கு எல்லாம் தெரியும் என்ற *விடலை* பருவத்தினரின் நினைப்பிருக்கும்... உனக்கு ஒன்னும் தெரியாது என்ற *சமூகத்தின்* குற்றச்சாட்டுகளுக்கும் இடையேயான புரிதலற்ற நிலைப்பாடு பற்றிய விளக்கம் தரும் அருமையான நூல்…
எழுத்தாளர் சூ.ம.ஜெயசீலன் எழுதிய "உஷ் குழந்தைங்க பேசுறாங்க" புத்தகம் ஓர் அறிமுகம் | Soo.Ma.Jeyaseelan's Ush Kuzhanthainga Pesuraanga Book Review | Soo Ma Jeyaseelan Books | www.bookday.in

எழுத்தாளர் சூ.ம.ஜெயசீலன் எழுதிய “உஷ் குழந்தைங்க பேசுறாங்க ” – நூல் அறிமுகம்

"உஷ் குழந்தைங்க பேசுறாங்க " - நூல் அறிமுகம் குழந்தைங்க பேசுவதை கேட்பதற்காக மனதை திறந்து வைத்து புத்தகத்தை வாசித்தேன் அவர்கள் பேசுவது நன்றாக கேட்கிறது... இந்நூலில் பேசுபொருளாக 18 தலைப்புகள் உள்ளன. ஒவ்வொரு தலைப்பிலும் குழந்தைகள் எவ்வாறு இருக்க வேண்டும்…
கலகல வகுப்பறை சிவா (Kalakala Vagupparai Siva) எழுதிய “ஆசிரியருக்கு அன்புடன்” (Aasiriyarukku Anbudan Book) – புத்தகம் | www.bookday.in

கலகல வகுப்பறை சிவா எழுதிய “ஆசிரியருக்கு அன்புடன்” – நூல் அறிமுகம்

“ஆசிரியருக்கு அன்புடன்” (Aasiriyarukku Anbudan) – நூல் அறிமுகம் *ஓடும் ஆறு தானே நிலத்தை வளப்படுத்தும்* தன்னம்பிக்கை பொருந்திய ஆசிரியரிடமே மாணவர்கள் சூழ்ந்து நிற்பர். _எளிய மக்களின் நம்பிக்கையாக அரசு பள்ளி இருக்க வேண்டும்_ என்பதை உணர்த்தும் வகையில் The rainbow…
இந்தியாவின் கரும்புப் பெண்மணி - ஜானகி அம்மாள் | Indiavin Karumbu Penmani Janaki Ammal புத்தகம் | இ. பா. சிந்தன் | Chinthan Ep

இ. பா. சிந்தன் எழுதிய “இந்தியாவின் கரும்புப் பெண்மணி – ஜானகி அம்மாள்” – நூல் அறிமுகம்

"இந்தியாவின் கரும்புப் பெண்மணி - ஜானகி அம்மாள்" - நூல் அறிமுகம் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நேரம் என்பதால், அறிவியல் தெரிந்தவர்கள் நிறைய பேர் இந்தியாவுக்குத் தேவைப்பட்டார்கள். ஜானகி அம்மாள் இந்தியாவிற்கு திரும்ப வரவேண்டும் என்று நேரு மாமா அழைத்தார். ஜானகி…
பிரேம பிரபா (Writer Prema Prabha) எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ஒரு கோடி அமிலக் கண்கள் (Oru Kodi Amila Kangal) புத்தகம் ஓர் அறிமுகம்

பிரேம பிரபா எழுதிய ” ஒரு கோடி அமிலக் கண்கள் (Oru Kodi Amila Kangal)” – நூல் அறிமுகம்

ஒரு கோடி அமிலக் கண்கள் - நூல் அறிமுகம்  ஆறுமுகம் ! கொஞ்சம் ஒடிசலான தோற்றம். எதிர்பார்த்து ஏங்கிய நிலையில் இருக்கும் பூஞ்சையான கண்கள். அழுக்கேறி மடித்த கைலி. அளவுக்கு மீறிய கசங்கிய அரைக்கைச்சட்டை. நடுமார்பில் கருப்பு கயிற்றில் தொங்கும் நிறம்…
பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி (Dr. K.V. Krishnamurthy) எழுதிய தமிழர் தாவரங்களும் பண்பாடும் (Thamizhar Thavarangalum Panpadum) புத்தகம்

கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் *தமிழர் தாவரங்களும் பண்பாடும்* – நூல் அறிமுகம்

"தமிழர் தாவரங்களும் பண்பாடும்" புத்தகத்தில் நூலாசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தாவரங்களை தெய்வத்திற்கு இணையாக கருதியதை, "தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின்பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப என்ற தொல்காப்பியத்தின் வார்த்தைகள் நினைவூட்டியது. உலகில் தாவரங்கள் தோன்றிய பிறகு…
தொகுப்பாசிரியர்: திரு.க.துளசிதாசன் கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) - நூல் அறிமுகம் - Books For Children வெளியீடு - https://bookday.in/

கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) – நூல் அறிமுகம்

கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) - நூல் அறிமுகம் ஏரி முழுக்க ஆசிரியரே ஒற்றைப் படகை செலுத்துவதை யார் விரும்புவார்? கரையிலிருந்து வேடிக்கை பார்ப்பதற்கா மாணவர்கள்?? ஏராளமாய் சிறு சிறு படகுகள் மிதக்கும் ஏரியைத் தான் கனவு காண்பதாக பெருந்தகை ச.…
நா.முத்துக்குமார் (Na.Muthukumar) எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள குழந்தைகள் நிறைந்த வீடு (Kuzhanthaigal Niraintha Veedu) புத்தகம்

நா.முத்துக்குமார் எழுதிய குழந்தைகள் நிறைந்த வீடு – நூல் அறிமுகம்

குழந்தைகள் நிறைந்த வீடு (Kuzhanthaigal Niraintha Veedu) - நூலில் இருந்து ரோஜா ரோஜா தான் என்பது போல ஹைக்கூ ஹைக்கூ தான் . அதை வேறு வாசனை வரும் என்று நினைத்து முகரக் கூடாது என்பது உண்மைதான் . வயிற்றுப்…
நா.முத்துக்குமார் (Na.Muthukumar) அவர்கள் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள அ"னா ஆ"வன்னா (Aanaa Aavannaa Book) புத்தகம் |

நா.முத்துக்குமார் அவர்கள் எழுதிய அ”னா ஆ”வன்னா – நூல் அறிமுகம்

அ"னா ஆ"வன்னா - நூல் அறிமுகம் *நா.முத்துக்குமார் அவர்கள் கவிதைகளோடு வாழ்ந்தவர் இன்று கவிதையாய் வாழ்கிறார்.* எழுதுகோலின் கூர்முனை காகிதத்தில் தடம்பதிக்கும் போது, எழுதிப் பதிந்த எழுத்துக்கள் எல்லாம் பிறர் மனதில் எழுத வேண்டுமென்று நினைத்திருப்பார் போலும்.... எல்லா கவிதைகளிலும் வாழ்ந்திருக்கிறார்…