‘நடுத்தர வர்க்கத்தின் இன்னல்களும், கவலைகளுமே பாஜகவின் சித்தாந்தத்தை நோக்கி அவர்களை ஈர்க்கிறது’: சமூகவியலாளர் யோகேந்திரசிங் (தமிழில்: ச.பிரபு தமிழன்)

‘நடுத்தர வர்க்கத்தின் இன்னல்களும், கவலைகளுமே பாஜகவின் சித்தாந்தத்தை நோக்கி அவர்களை ஈர்க்கிறது’: சமூகவியலாளர் யோகேந்திரசிங் (தமிழில்: ச.பிரபு தமிழன்)

இந்திய நடுத்தர வர்க்கத்தின் எழுச்சியையும்,  தேசியவாதத்தின் மீதான அதன் ஆர்வத்தையும் புகழ்பெற்ற கல்வியாளர் யோகேந்திர சிங் விளக்குகிறார். உலகெங்கிலும் உள்ள சமூகவியல் துறைகளின் உலகளாவிய தர வரிசையில் சமீபத்தில் 51 ஆவது இடத்தைப் பிடித்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக அமைப்புக்கான…