ock the captivating realm of பாலகுமார் ஹைக்கூ கவிதைகள் Tamil Haiku Poem (Kavithaikal): an exquisite fusion of nature, emotions - https://bookday.in/

பாலகுமார் ஹைக்கூ கவிதைகள்

பாலகுமார் ஹைக்கூ கவிதைகள்

 

வளர்ப்பு நாய்களின்
மகிழுந்துப் பயணம்
தெரு நாய்கள் குரைப்பு

*****

வானம் பார்த்து நீந்தும்
பலவகை மீன்கள்
காத்திருக்கும் கொக்குகள்

*****

காளையின் கழுத்தில்
புண்களின் இரணங்கள்
கொத்தும் பறவைகள்

*****

தேநீர்க் கடைகள்
நிரம்பியிருக்கின்றன
நிலத் தரகர்கள் கூட்டம்

*****

பாசியுடன் படித்துறை
கவனத்துடன் கால்கள்
நனைந்த பக்தன்

 

எழுதியவர்: 

– ஆர். எஸ். பாலகுமார்
சென்னை

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Show 1 Comment

1 Comment

  1. R.S.BALAKUMAR

    அன்புடையீர் ,
    வணக்கம்
    நான் எழுதி அனுப்பின ஹைக்கூ கவிதைகளை வெளியிட்டமைக்கு நன்றி
    தொடர்ந்து
    எழுதுகின்றேன்,பிரசுரிக்க வேண்டுகின்றேன் .
    அன்பன்.
    கவிஞர் .இரா .சீ .பாலகுமார் .M .A .
    சந்தோஷபுரம் …சென்னை —600073

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *