தமிழக பள்ளிக் கல்வி | தொகுப்பு:ச.சீ.இராசகோபாலன் | ரூ.30 | பக்: 64

Thamizhaga Pallikalvi
Thamizhaga Pallikalvi

சமச்சீர் கல்வியைக் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை அரசு உடனே வெளியிட வேண்டும். மொழிக் கொள்கை, பயிற்றுமொழி, தேசியக் கல்விக் கொள்கை பற்றிய தமிழக அரசின் நிலைப்பாடு தெளிவாகத் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஐந்து கல்வி வாரியங்களைக் கலைத்துவிட்டு அனைத்துப் பள்ளிகளுக்குமான ஒரே வாரியத்தை அமைக்க அரசு முற்பட வேண்டும். இராசகோபாலன் முன் வைக்கிற கருத்துகள் நம் அனைவரின் ஆழ்ந்த பரிசீலனைக்கும் உரியவை.