இசையின் நேர்மை என்பதையெல்லாம் இசை என்பதன் பல அடுக்கு அர்த்தங்களை கொண்டதாகும், வளர்ந்த சமூகத்தில் உங்களுக்கான இடத்தை நிரப்பும் போதும் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருத்தல் மட்டுமே சாத்தியமாகும் . அதனால் தான் இசையை அதற்கு அடித்தளமாக இருக்கிறது . ஏனென்றால் இசை நேர்மையானது, நம்பகமானது என்ற சிந்தனை நமக்குள் இசை பற்றிய கருத்தியல் ஆழமாக பதிந்து இருக்கிறது.
முதலாக ராக் இசை தொடங்கியதிலிருந்து குறிப்பாக தென் கோடியில் கருப்பு அமெரிக்கர் பாடியும், வாசித்துக் காட்டிய “ப்ளூஸ்” இசை விருந்து ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் நேர்மையான வெளிப்பாடாக ப்ளூஸ் காணப்பட்டது. இதயத்திலிருந்து என்ற இசையை குறிப்பிடுவது போல ஆன்மாவில் இருந்து வருவதாக எதிர்நிலையில் கஞ்சி போட்டு சலவை செய்த மாதிரி மடித்த இசை ஐரோப்பியாவில் இருந்து இறக்குமதி செய்த செவ்வியல் கலை மரபு இருக்கு கச்சேரி இசை, நாடக இசை இங்கு முரணாக காணப்பட்டது.
ஆனால் ஏதோ இசை இயற்கையானது, மற்றது செயற்கையானது என்ற சிந்தனை பழமையானது. இதுதான் ஜாக் ரூசோ உடன் குறிப்பாக தொடர்புடையது, நமது எழுத்துக்களை பிரெஞ்சு புரட்சியின் வரலாற்றின் ஒரு பகுதியாக கொண்ட நமது சமூகத்தில் காணப்பட்ட இசையின் செயற்கையான திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தன்மையை விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனுடன் ஒருபோதும் இத்தாலிய இசை சொந்தமானது, இயற்கையானது, உணர்வு, உணர்ச்சி இவற்றின் நேரடி வெளிப்பாடாக அமைந்தது என்றார்.
அமெரிக்க ஜனரஞ்சக கலாச்சாரத்தில் இந்த சிந்தனை பல்வேறு வடிவங்களில் உள்ளது. ஒரு சிறந்த உதாரணம் நூல் சுற்றி வந்தது என்று நீங்கள் கருத கூடியது கோஸ்ட் ஆப் தி ஸ்பான்சர் ஹால் என்பது முழு நீலப்படம் என்பது ஒரு சிறு பகுதி கூட ஐரோப்பிய மரபில் வந்த ஒரு சிறந்த வயலின் கலைஞர் அசாதாரணமான அவரது தொழில் நேர்த்தி ஒரு பக்கம் இருந்தாலும், பன்றி வேடமணிந்த அந்த பிரபல மனிதருக்கு ஒரு அபாயமான குறைபாடு இருக்கிறது. அவரால் ஸ்கேல்கள் மட்டும் தான் வாசிக்க முடியும் அதுவும் எதிரில் ஒரு குறிப்பு பலகை இருந்தால்தான் மட்டுமே அவரால் வாசிக்கமுடியும் .
ரசிகர்கள் அவர் கேள்விக்கு பதிலாக சிறிய கருப்பு கடைகளில் ஸ்வரங்களை மட்டுமே இவ்விரு வரிகளில் வாசிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் ஆனால் எல்லாம் தாறுமாறாக போகிறது பலர் சொல்கிறார்கள் அவர்கள் சுருக்கமாக இசையை வாசிக்கவைக்கின்றனர். எனவே அவருக்கு இதயத்திலிருந்து வாசிப்பதை பற்றி ஒரு பாடம் கற்றுத் தருகிறார். நிஜமான இசை வெறும் செயற்கையான இசை பயிற்சியில் இருந்து வருவது அல்ல நிஜமான இசை ப்ளூஸ் போலவே உண்மையாக இருக்கிறது, ஒலிக்கிறது.
இப்படிப்பட்ட பின்னணியில் இசை பற்றிய விமர்சனங்கள் குறிப்பாக பல்வேறு சிந்தனைகள் தோன்றுகின்றன உடலின் உள்ளுறுப்புகளை பாதிப்பதாக தன்மை எதிர் கலாச்சார தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். செவ்வியல் கலை மரபில் இருந்து எவ்வளவு தூரம் கடன் வாங்கி இருக்கிறது என்பதை வைத்து மதிப்பிடுவதில் ஆச்சரியமில்லை மெட்டல் கிட்டார் காரர்களான அறிவான் எல்என்டி ரோடு போன்றவர்கள் புரோக் இசையமைப்பாளர்கள் செபஸ்தியான் போன்றவர்கள் செல்வாக்கு உட்படுத்தி இருந்தார்கள் அந்த செல்வாக்கு எமர்சன் லோக் பாமர் வரையிலும் செயல்படுகிறது.
ஆனால் ஜனரஞ்சக இசையில் நம்பகத்தன்மை பற்றிய சிந்தனை மரபு விசைக்கு எதிராக இருப்பதை நாம் உணர முடியும். இந்த சூழலை இப்போது உள்ள சமூக சூழ்நிலையில் நாம் பொருத்திப் பார்க்க முடியும் அதற்கு நேரடியாகவே ஒரு ஒழுக்க பகுதி இருக்கிறது. பணிகளில் இருந்து பெருமளவு பெறுகிறது இன்னும் குறிப்பாகச் சொன்னால் 1950 – 60களில் அதன் ஒரு பகுதியான இந்த ஆண்டில்தான் முதன்முதலாக இசையை அப்படியே மறு பதிப்பு செய்தார்கள் உண்மையில் ஒரு மிகப்பெரிய உதாரணம் எல்விஸ் பிரெஸ்லி’

இந்த பாட்டு ” கவரிங்” செய்த இசை ஒளிப்பதிவு என்று அக்காலத்தில் சொல்லப்பட்டது பதிவு செய்யும், ஒளிபரப்பும் கம்பெனிகள் மூலம் கலைஞர்களுக்கு உரிமைத் தொகை, ராயல்டி தராமல் தவிர்த்தனர். கருப்பின உரிமை இயக்கம் வேகம் பெற்றபோது இதைப் பற்றி அவதூறு உண்டாயிற்று என்பதே அவமரியாதை என கருதப்பட்டது. எனவே இசை உருவாக்கும் குறிப்பாக முற்போக்கு ராக் இசை சொந்த இசை வாசிப்பதில் ஏமாற்று இருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்றுக்கொண்டது.
இந்த மாதிரியான சிந்தனை போக்கை ஒரு வரலாற்றுப் பின்னணியை வழங்க நாம் முற்படுகிறோம் அதற்கு முன் நாம் செவ்வியல் இசையை பற்றி நினைக்கும் விதத்தில் அது எப்படி இணைகிறது என்பதை காட்ட உங்கள் அருகில் உள்ள பத்திரிகைகள் இசை பற்றிய பத்திரிகைகளை பார்த்தால் போதும் பெரிய இசையமைப்பாளர் என்ற கருத்தை உருவாக்குவதில் செவ்வியல் இசை பற்றிய சிந்தனை எப்படி முன்னணியில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தொழில்திறன் உள்ளவாறு ஏற்றுக்கொள்ளப்படுகிறது ஆனால் அவர்களுடைய கலைத் தன்மை அவருடைய சொந்த திறனை மையமிட்டு அமைந்துள்ளது. பதிவு செய்யும் கம்பெனிகளின் விளம்பரங்கள் அப்படியே விளம்பரம் செய்வதில்லை . இவர்களின் உற்பத்திப் பொருட்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் அவர்கள் தனிப்பட்ட பாணியைப் பற்றி பேசுகிறார்கள். இவர்களும் சின்ன விற்பனையில் ஈடுபடுகிறார்கள் எனவே அவர்கள் விதிவிலக்கான கவர்ச்சிமிக்க நிகழ்த்துபவர்கள் திறமைசாலியாக இருக்கிறார்கள். மாலியின் இசையை என்னுடைய விளக்கங்களுடன் வேறு மொழியில் சொன்னால் நிகழ்த்துபவர்கள் பாப் இசையில் நட்சத்திரங்களாக பயன்படுத்தப் படுகிறார்கள்.
செவ்வியல் இசை தொழில் நல்ல விளக்கம் உரையாடல்களை அசலான படைப்பாளர்களை போல அல்லது ஆசிரியர்கள் போல சந்தைப்படுத்தும் பணியை செய்கின்றது. எனவே ஜனரஞ்சக இசையில் காணப்படும் அதே ஆச்சரிய மதிப்புகளை உயர்த்திப் பிடிக்கிறது. ஆனால் மிகச் சரியான வடிவத்தில் ஆசிரியர்களுக்கு நீளமான வேறுபாட்டை செவ்வியல் இசை தொடர்பான பபுத்தகங்களில் இருந்து காணமுடியும். பெருமளவு அவர்கள் இசை என்று குறிப்பிடுவது, இசையமைப்பாளர் உடைய பணிகளை தான் மிகப்பெரிய நியூ எக்ஸ்போர்ட் கம்பெனியின் பெரும் தொகுதிகளை நேர்காணலில் செவ்வியல் இசைக்கு தோராயமான வழிகாட்டி என்ற புத்தகத்தின் மிகச் சிறிய இசையமைப்பாளர்களை பற்றிய தகவல்களையும் பெற முடியும் ஆனால் அவர்களைப் பற்றி ஒரு குறிப்பும் இவற்றில் இருப்பதில்லை என்பது நமக்கு புரியும்.
விக்டோரியா சமுதாயத்தில் உள்ள பணியாளர்களை போன்றவர்கள் அவர்கள் அவர்கள் இல்லாமல் காரியம் நடக்காது ஆனால் அவர்களை பற்றி கண்டுகொள்ள தேவையில்லை. மூளை இசையமைப்பாளரின் இசை குறிப்பினை விளக்கம் செய்வதோ அல்லது இசை அறிவு காட்டு முகமாகவோ அவர்கள் தேவையற்ற எடுத்துக்கொண்டு உரிமையை அல்லது வரம்பு மீறி ஈடுபட்ட விஷயத்தை கண்டிக்கும் முகமாக இருக்கும்.
இசையமைப்பாளரின் தேர்ந்தெடுத்த சிறிய உலகத்திற்குள் இதே அமைப்பு தான் செயல்படுகிறது ஒரு நிறுவப்பட்ட பணியின் அடிப்படையில் எழுதும் மரபு சார் இசையமைப்பாளர்களை இசை பற்றிய கல்வி சார்ந்த நூல்களும், புதிய கண்டுபிடிப்புகளை, செவ்வியல் மரபு உருவாக்கிய பிடித்தவர்களை பெண்களை தவறாமல் குறிப்பிடுகின்றன.
நமது கலாச்சாரத்தை பாதுகாப்பாக வைக்கின்ற செயலை மதிக்கின்ற சந்தை ஆதிக்கத்தை விட தனிப்பட்ட வெளிப்பாட்டை போற்றுகின்ற ஒரு மதிப்பு செயல்படுகிறது. சுருங்கச் சொன்னால் இசை உண்மையானதாக இருக்க வேண்டும் இல்லை என்றால் அது இசையே இல்லை.
இதுபோன்று இந்தியத் தத்துவ மரபில் பல்வேறு தொடர் நிகழ்வுகளை நேர்மையற்ற இசை கூறுகளை இசை கலப்பு நம்மால் நினைவுபடுத்தி கூட முடியும் அதற்கு செவ்வியல் இசை, நாட்டார் இசையின் விதிவிலக்கல்ல ஒருவனுடைய மரபை அறிய வேண்டும் என்று சொன்னாள் அதனுடைய சொற்களை நாம் ஆராய்ந்து பார்க்கிற பொழுது அந்த இனத்தின் குலத்தையும், மரபையும் கண்டறிய முடியும். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் தான் கற்றுக்கொண்ட அதற்கு ஏற்ப இசை நிழல்களை முன்னிறுத்தி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
தமிழகச் சூழலில் இன்றைக்கு இருக்கிற கர்நாடக சங்கீதங்கள், கீர்த்தனைகள் எல்லாம் அவர்கள் உருவாக்கி கொண்டதாக சொல்லப்படுகிறது. உண்மையில் ஆராயப் போனால் வேறு ஒரு மறுபதிப்பு பெற்றிருக்கிறது என்று சில ஆதாரங்கள் கூறுகின்றன.
திரைப்படங்களில் கூட இசை நேர்மையை நாம் காண்பது அரிதாக இருக்கிறது நாட்டார் இசை எடுத்துக்கொண்டு தொழில்நுட்பத்தோடு கலந்து அதை வேறு வடிவமாக வெளிப்படுத்துகிறது. அதனுடைய தன்மை மாறுகிறது அதனால் அந்த இசையை இவர்கள் புதுமையான இசை என்ற ஒரு கருத்தை முன் வைக்கின்றனர். நாட்டுப்புற வழக்காறுகளில் வருகின்ற இசை தாளங்களை செவ்வியல் இசையோடு அல்லது வெகுஜன இசையோடு கலப்பு செய்து ஒரு புதிய இசையை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.
அடிப்படையில் நாட்டார் இசை மூலக்கூறுகளை தந்தது நாட்டுப்புற இசை என்று அதை அறிமுகம் செய்வதில் அவர்களுக்கு சிக்கல் இருக்கிறது. காரணம் நாட்டுப்புற இசை என்பது ஒழுங்கு இல்லாதது என்று சொல்லப்படுகிறது அதேபோல் நாட்டுப்புற இசை இசையமைப்பாளர் கிடையாது, எழுத்தாளர் கிடையாது, என்ற கருத்தை மையப்படுத்தி இருப்பதால் நாட்டுப்புற இசையை முன் நிறுத்துவதற்கு சுணக்கம் காட்டுகிறார்கள்.
இதைப்போல் பழங்குடியினர் இசையை அவ்வளவு எளிதில் கலப்பது இல்லை காரணம் அவர்களுடைய இசை இசைத் தொகுப்பு என்பது கடினமானது என்றும் அவற்றை அவ்வளவு எளிதில் கற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர். அடிப்படையில் பழங்குடியினர் இசையை கற்றுக்கொள்வதற்கு அவர்கள் குறிப்பிட்ட இனக்குழு இடத்தில் சென்று தங்கி இசைக்கருவிகளை வாசிப்பவர்களின் ராகங்களை புரிந்து கொண்டு பிறகு அந்த இசையை இவர்கள் மறுபதிப்பு செய்ய வேண்டும் இதனுடைய வேலைத்திட்டம் என்பது பெரியதாக தெரிவதால் பழங்குடியினர் இசையை இவர்கள் கற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்வதில்லை அதனால் இசை கலப்பு என்பது இங்கே உறைந்து காணப்படுகிறது.
நாட்டுப்புற பாடல்களில் குறிப்பிட்ட வரிகளுக்கு ஆசிரியர்கள் கிடையாது என்ற கருத்தை முன் வைக்கும் காரணம் அப்பாடலை பாடப்பட்ட சூழல், பாடப்படுகிற நபர், வாய்மொழி வழக்காக பாடப்பட்ட வரிகள் இவை மூன்றும் இணைந்து தான் ஒரு நாட்டுப்புற பாடல் என்கிற சூழலை கட்டமைக்கிறது இதற்கு நிலையான ஆசிரியர் என்பது கிடையாது. ஆகையால் பாடல்களை யார் வேண்டுமானாலும் எடுத்து பாட முடியும் என்கிற ஒரு திறந்தநிலை போக்கை ஒரு பாரம்பரிய இசை வடிவத்தில் நாம் இங்கே பார்க்க முடியும்.
அப்படி காலப்போக்கில் வரிகளை எழுதப்பட்ட ஆசிரியரின் பெயர் தெரிந்தாலும் கூட அவர்களின் பெயர்களை அறிவிப்பு செய்வதற்கு பின்தங்கிய சமூகமாக இச்சமூகம் விளங்குகிறது. நாம் செய்கிற நேர்மையான பணிகளை மட்டுமே இச்சமூகத்தின் முன்னிறுத்துகிறது. நேர்மை என்பது மனித சமூகத்திற்கு மட்டுமல்ல இசையிலும் உண்டு என்று கட்டுகின்றது..
தொடர் 1ஐ வாசிக்க
தொடர் 2ஐ வாசிக்க
தொடர் 3ஐ வாசிக்க
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
தொடர் 6ஐ வாசிக்க
தொடர் 7ஐ வாசிக்க
தொடர் 8ஐ வாசிக்க
தொடர் 9ஐ வாசிக்க
தொடர் 10ஐ வாசிக்க
Leave a Reply
View Comments