சிறுகதையின் பெயர்: *வெயிலோடு போய்*
புத்தகம்: வெயிலோடு போய் சிறுகதை தொகுப்பு
ஆசிரியர் : ச. தமிழ்செல்வன்
வாசித்தவர்: இந்துமதி கணேஷ் (Ss84)
[poll id=”58″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்


அருமை
அருமையான குரல்…
தெளிவான நடையில் ரொம்ப அழகாய் சொல்லியிருக்கீங்க….
வாழ்த்துகள் 👏👏👏👏👌👌👌👌
சிறப்பான நடை,எளிமையாக படிப்பவரை எழுத்துக்குள் இழுத்துக்கொள்கிறது.சிறப்பு.
தீக்குச்சிக் காதலில் உருகிய மதியே,தெளிந்த உன் குரலில்,ச.தமிழ்ச்செல்வன் அவர்களது எளிய நடையில் நானும் சற்றே உருகித்தான் போனேன்.
Good one